நீர் வளப் பிரதேசப் பாதுகாப்பு மற்றும் வனரோபா தேசிய மர நடுகைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்.

நீர் வள பிரதேசப் பாதுகாப்பு மற்றும் வன ரோபா தேசிய மர நடுகை தேசிய திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று  (11) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி...

Read more

பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்தோம் – ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத்தின் வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடன் சில...

Read more

விகாராதிபதியை தாக்கிவிட்டு, அவரது ஆடைகளை திருடிச்சென்ற மூவர்

திருகோணமலையில் விகாராதிபதியை தாக்கிவிட்டு அவரது ஆடைகளை திருடிச் சென்ற மூவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம்...

Read more

தந்தை இல்லை, தாய்கூலி வேலை – கைகொடுக்கிறார் ஜனாதிபதி

கடும் வறுமையான நிலையிலும் புலமை பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி தொடர்பில் நேற்று ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன. இந்நிலையில் குறித்த மாணவியை தன்னிடம் அழைத்து வருமாறு ஜனாதிபதி...

Read more

இது யாருடைய கழிப்பறை..? ஹோமாகமயில் குழப்பம்

ஹோமாகம பகுதியில் கழிப்பறை ஒன்றில் மீதுள்ள பதாகையின் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் கழிப்பறை ஒன்றில் தமிழ் மொழியில் மாத்திரம் ஆண்கள் கழிப்பறை என எழுத்தப்பட்டமையே...

Read more

உபயோகித்த தேங்காய் எண்ணெய் 100 பெரல்கள் மீட்பு

கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உபயோகித்த தேங்காய் எண்ணெய் அடைக்கப்பட்டிருந்த 100பெரல்களையும், இரசாயனப் பொருட்களை அடைக்கும் 25கொள்கலன்களில் நிரப்பப்படவிருந்த தேங்காய் எண்ணெய்...

Read more

மோசடியுடன் எமக்கும் தொடர்பில்லை – லிற்றோ கேஸ் நிறுவனம்

ஷலில முணசிங்கவால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடிக்கும் தமது நிறுவனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என, லிற்றோ கேஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தமது நிறுவனத்தின் வர்த்தகப்...

Read more

பாதையில் சென்ற இரு பெண்கள் உட்பட மூவர் பலி

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணவல பிரதேசத்தில இன்று (10) காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் மற்றும் பாதையின் ஓரமாக...

Read more

கபீர் ஹசீமை, ஆஜராக உத்தரவு

அமைச்சர் கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,...

Read more

வடகிழக்கு இணைப்புக்கு இணங்கினால் மாத்திரமே, புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவு – TNA

வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி அதிகாரங்கள் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால் மாத்திரமே புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. னர்...

Read more
Page 3450 of 4151 1 3,449 3,450 3,451 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News