Easy 24 News

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஸ்ரீலங்காமீது அழுத்தம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களை நினைவுகூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தினர் தடுத்துவைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மே 18ம் திகதி 2009இல்...

Read more

ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறும் அமைச்சரவையில் தெளிவாக அறிவித்தார் ரணில்

அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறும். வரவு - செலவு திட்டத்திலும் அதற்கான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் விவகாரத்தில் எவ்வித குழப்பங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்...

Read more

‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’

தமிழ் திரையுலகில் பன்முக திறமையுடன் முன்னணி நட்சத்திர கலைஞராக ஜொலிக்கும் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் வெளியாகும் திகதி...

Read more

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வடக்கிற்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை வெள்ளிக்கிழமை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். 3 நாட்கள் விஜயமாக வடக்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,...

Read more

பிரிட்டனில் ஜூலை 4-ல் பொதுத்தேர்தல் – பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!

பிரிட்டனில் ஜூலை 4ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.  பிரிட்டனில் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக...

Read more

சரத் பொன்சேகாவின் எதிர்பாராத நகர்வு: இறுதி யுத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள விடயம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா (Sarath Fonseka) சிறிலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாகவும் இறுதி யுத்தம் தொடர்பில் நாவல் ஒன்றை எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயமானது, ஆங்கில...

Read more

அதிபர் தேர்தல் தொடர்பில் ரணில் அதிரடி அறிவிப்பு

அதிபர் தேர்தல் இந்த வருடம் உரிய காலப்பகுதியில் நடாத்தப்படும் என ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார். இன்று (22.5.2025) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் நிதி...

Read more

உரிய நடவடிக்கை எடுங்கள் | ஹர்ஷ டி சில்வா சபாநாயகரிடம் வலியுறுத்தல்

விசா விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்க குழுவுக்கு முன்னிலையாகுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்துக்கு அழைப்பு விடுத்தியிருந்தோம். இருப்பினும் இந்நிறுவனங்களின் அரச அதிகாரிகள்  குழுவுக்கு முன்னிலையாகவில்லை.ஆகவே...

Read more

லங்கா பிறீமியர் லீக் அணி உரிமையாளர் ஒருவர் கைது

பிரித்தானிய பிரஜையான பங்களாதேஷி ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில்...

Read more

விடுதலைப் புலிகளை நினைவேந்த அனுமதித்தது கோழைத்தனம்…! கம்மன்பில சீற்றம்

முள்ளிவாய்க்கால் ( Mullivaikal) நினைவு நிகழ்வுகளை அனுமதித்தது  இலங்கை அரசாங்கத்தின் கோழைத்தனம் என உதய கம்மன்பில (Udaya Gammanpila) குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் இந்தியா (india),...

Read more
Page 343 of 4508 1 342 343 344 4,508