மே மாதம் 1 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 96,890 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...
Read moreஇன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியின்போது பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. நியூயோர்க்கில் இரத்தக்களறி ஏற்படலாம் என சுவரொட்டி ஒன்று...
Read moreஇரு கூட்டுறவு கிராமிய வங்கிகளை உடைத்து பல கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் ஆகியன திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...
Read moreஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஜனநாயகத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்றார் என முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார். வேறுவிதமான தகவல்கள் வெளியானாலும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஒரு ஜனநாயக தலைவர் என...
Read moreகாலநிலை தொடர்பான அவசரக்கால சூழ்நிலைகளின் போது பாதுகாப்பான பாடசாலை சூழலை உறுதி செய்வதன் மூலம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்துவதே எமது அனர்த்த முகாமைத்துவ...
Read moreயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் அவசர...
Read moreதமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது கட்சி...
Read moreஇலங்கை தேசிய கராத்தே அணியை தெரிவுசெய்யும் உத்தியோகபூர்வ தெரிவுக்குழுவின் தலைவராக அன்ரோ டினேஸ் தேவசகாயம் மற்றும் உறுப்பினர்களாக W.M.M.மனோஞ் உனந்தென்ன, W.M.D.C.B.விஜிகோன், C.J.சமரசேகர, B.அனுர ரத்னதேவ ஆகியோர்...
Read moreஇலட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் விஜய் முதன்முதலாக தன்னுடைய ரசிகர்களுக்கு 'கோட்- GOAT' படத்தில் இரட்டை பரிசினை வழங்க இருப்பதாக படக் குழுவினர் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். இயக்குநர்...
Read moreஆங்கில மொழியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை முன்னெடுக்க வேண்டும். ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேலும் ஊக்குவிப்பதன் மூலம், பட்டம் பெற்ற பின்னரும்...
Read more