தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் வடக்கு கிழக்கு...
Read moreதமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்புத் திறனை கொண்ட பிரபல நடிகர்களான தினேஷ் - கலையரசன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ' தண்டக்காரண்யம்' எனும் திரைப்படத்தின்...
Read moreவிஜய் ரிவி மூலம் சின்னத்திரை ரசிகர்களிடமும் , 'அயோத்தி', 'மிஸ்டர் ஜு கீப்பர்' ஆகிய படங்களின் மூலம் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமான நடிகர் புகழ் கதையின் நாயகனாக...
Read moreகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) பிணை வழங்கி கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று...
Read moreசம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சம்பூர் பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை (26) பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மாகாண மேல்...
Read moreமுத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான வழக்குடன் தொடர்புடைய நான்கு இராணுவத்தினருக்கும் இன்று செவ்வாய்க்கிழமை (26) பிணை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முத்தையன்கட்டு பகுதியில் மர்மமான முறையில் குளக்கரையில் சடலமாக...
Read moreகொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தேசிய வைத்தியசாலையின் பதில்...
Read moreமக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தம் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை இராணுவத்திடமிருந்து விடுவிப்பதில் போதிய ஆர்வம் கொள்ளவில்லை என வலிகாமம் கிழக்குப்...
Read more'காந்த குரலோன்' அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்' பாம்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற' இன்னும் எத்தன காலம் ' எனத் தொடங்கும்...
Read more'அமரன்' எனும் பிரம்மாண்டமான வெற்றி படத்திற்குப் பிறகு நடிகர் சிவ கார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் 'மதராஸி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் புறநகர்...
Read more