பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், 20ஆம் திகதி வியாழக்கிழமை அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கையின் பெருங்கற்கால...
Read moreசுதேச விளையாட்டுகள்எங்கள்பண்பாட்டின் அடையாளங்கள் | கிளித்தட்டு விருது வழங்கலில் முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் வெள்ளி விழா கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் நிறைவுப் போட்டியும்...
Read moreநாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். இதன்படி, மாதாந்தம்...
Read moreகண்டி திகனவில் இந்த வருட ஒலிம்பிக் தினத்தைக் கொண்டாட தேசிய ஒலிம்பிக் குழு சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளது. ஒவ்வொரு வருடமும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஒலிம்பிக்...
Read moreபஹாமாஸில் நடைபெற்ற NACAC நியூ லைவ் அழைப்பு மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் இலங்கை ஓட்ட வீரர் அருண தர்ஷன இரண்டாம் இடத்தைப்...
Read more1959 ஆம் ஆண்டிலிருந்து 1975 ஆம் ஆண்டு வரை நாட்டில் மரண தண்டனை நடைமுறையில் இருந்து வந்துள்ளது என்றாலும் 1976 ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் மரண தண்டனை...
Read moreகடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 27% வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்....
Read moreசூரி நடிப்பில் வெளியான 'கருடன்' திரைப்படம் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை நிறைவு செய்து, மூன்றாவது வாரத்தை எட்டியிருக்கிறது. தமிழகம் முழுவதும்...
Read moreதென்கொரியாவில் நடைபெற்ற 'ஆசிய எறிதல் சம்பியன்ஷிப்' ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க புதிய இலங்கை சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இப்போட்டியில் மற்றொரு இலங்கை...
Read moreஇத்தாலியில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாலியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 41...
Read more