கள்ளக்குறிச்சியில் விசசாராயம் அருந்தி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா(India) தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விசசாராயம் அருந்தி உயிரிழந்த...
Read moreபிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக...
Read moreநாட்டின் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளது. ...
Read moreஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசவக்குளம் வாவியில் மூழ்கி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். தொலுகந்த, பூஸா...
Read moreநாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் மூளைச் சலவைக்கு உள்ளாகும் வைத்தியர்களில் 25 சதவீதமானவர்கள் வெளிநாட்டில் வேலைகளை தேடி நாட்டை விட்டு வெளியேற தயாராகவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள்...
Read moreகனடாவின் (Canada) பிரதான இரு மாகாணங்களுக்கு கடுமையான வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் படி, கனேடிய முக்கிய மாகாணங்களான ஒன்றாரியொ மற்றும் கியூபெக் ஆகியவற்றுக்கே இந்த...
Read moreபொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மன்னாரில் கட்டாக்காலி மிருகங்களுக்கு உணவு தானம் வழங்கப்பட்டுள்ளது. மன்னாரில் நாய்கள், கழுதைகள், குரங்குகள், பூனைகள் மற்றும் காகங்களுக்கு மரக்கறிகள், சோறு வழங்கப்பட்டுள்ளது....
Read moreதெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் நவீன் சந்திரா கதையின் நாயகனாக கம்பீரமான காவல்துறை அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் 'லெவன்' எனும் திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது....
Read moreகாதலியின் நிர்வாண புகைப்படத்தை வட்ஸ் அப்பில் பகிர்ந்து அச்சுறுத்தியதாகக் கூறப்படும் முன்னாள் கடற்படை சிப்பாய் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள்...
Read moreநாட்டுக்குத் தேவையான மருந்துகள், எரிபொருள், உரம் போன்றவற்றைக் கொள்வனவு செய்ய பணமில்லாமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக்கூடாது என்றும், இவ்வாறான இருண்ட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு...
Read more