'ஈஸி கேஷ்' (Easy Cash) முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி இருவரும் பதுளை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை...
Read moreபுத்தளம் - அனுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் முச்சக்கரவண்டியும் வேனும் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (30)...
Read moreபல பிரதேசங்களில் நேற்று (29) பதிவான நீரில் மூழ்கிய சம்பவங்களில் 05 வயது பிள்ளை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், 14 வயது மாணவன் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தானை...
Read more1460 ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பொதிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். மவுண்ட்...
Read moreஎரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலை திருத்தம் இம்மாதம்...
Read moreகாலி சிறைச்சாலையில் சக கைதிகளினால் தாக்கப்பட்டு கைதி ஒருவர் கடந்த 26 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். காலி, பலகொட பிரதேசத்தைச் சேர்ந்த கைதியொருவரே இவ்வாறு...
Read moreநடிகர் வெற்றி கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாடு விட்டு நாடு வந்து..' எனத் தொடங்கும் பாடலும் பாடலுக்கான லிரிக்கல்...
Read moreஇசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி கொமர்ஷல் நாயகனாக நடித்திருக்கும் 'ஹிட்லர்' எனும் திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக படக் குழுவினர் பிரத்யேக...
Read moreஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் அத்தியாயத்தில் விறுவிறுப்பைத் தோற்றுவிக்கும் வகையில் புதிய வியூகம் ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிமுகப்படுத்தியுள்ளது....
Read moreகிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்துள்ளது. 2015 ஆம்...
Read more