தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தமிழர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் மிதிலைச்செல்வி ஸ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். யாழ்....
Read moreசட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 2 கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால்...
Read moreவட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி பகுதியில் கசிப்புடன் சந்தேக நபரொருவர் இன்று வியாழக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அராலித்துறை...
Read moreஎன்னுடைய மனச்சாட்சியின்படி எனது மக்களுக்கு எவ்வித துரோகமும் இழைக்காமல் நான் நடந்து கொண்டுள்ளேன்.அதனை மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும். எனவே மாற்றங்கள் என்பது ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் நடப்பதுண்டு. தற்போதுதான்...
Read more'செல்ஃபி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் குணா நிதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அலங்கு' திரைப்படம் , 'மருத்துவக் கழிவுகள் மற்றும் விலங்குகளின் எச்சங்களை...
Read moreபான் இந்திய நட்சத்திர நடிகரான துல்கர் சல்மான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லக்கி பாஸ்கர்' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'கொல்லாதே' எனும் பாடலும், பாடலுக்காக காணொளியும்...
Read moreயாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டிருப்பதுடன் ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்....
Read moreஇன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விவசாயம்,காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். அந்த அமைச்சுகளில்...
Read moreஇலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை நியாயப்படுத்துவதற்கு ஜே.வி.பி (JVP) முன்னின்று செயற்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார். அத்துடன் போருக்கு...
Read moreநேபாளத்தில் நடைபெறவுள்ள 7 நாடுகளுக்கு இடையிலான தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன (SAFF) மகளிர் சம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை மகளிர் கால்பந்தாட்ட அணியில் யாழ்ப்பாணம் மற்றும்...
Read more