எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் நடிகர் பிரசாந்த் நடிப்பில் தயாரான 'அந்தகன்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி...
Read moreதமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகையான ஹன்சிகா மோத்வானி கதையின் நாயகியாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் 'காந்தாரி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதனை இந்திய...
Read moreஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிச் சுற்றில் விளையாட இப்போதைக்கு முன்னாள் சம்பியன் ஜெவ்னா கிங்ஸ், கோல் மார்வல்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஜெவ்னா கிங்ஸ்...
Read moreயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் பெண்ணொருவர் 10 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் தலைமையிலான குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு...
Read moreமாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் இருப்பதோடு பெற்றோர்களும் மதுபானம், போதைப்பொருள்களை தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப செயற்றிட்டத்தின் கீழ்,...
Read moreகிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பின்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்தகட்டம் குறித்து சிந்திப்பதற்கு அவகாசமில்லாது ஏற்பட்டிருந்த நிலைமையே தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ளது என்று கலாநிதி தயான் ஜயதிலக்க...
Read moreமுல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாளான இன்றைய (13) அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் இரண்டு மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு...
Read moreடிஜிட்டல் திரை நட்சத்திர நடிகரான ஹரி பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்தியாவின் முன்னணி...
Read more'லேடி சுப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'மூக்குத்தி அம்மன்' எனும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. திருமணத்திற்கு...
Read moreதமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றைய தினம் (13) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பிரதான தபால் நிலையத்துக்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும்...
Read more