உலக வரலாற்றில் நியூரங்கனாஸ் தங்கச் சுரங்கம் மார்க்கம் அன்ட் ஸ்டில்ஸ் வழங்கும் 100 பவுண் தங்க நகை பரிசு - வெல்லப் போவது யார்? - அழைத்து...
Read moreகம்போடியாவின் நொம் பென், மொரோடெக் டேக்கோ தேசிய டென்னிஸ் அரங்கில் நடைபெற்ற ஆசிய கடல்சூழ் பிராந்தியத்திற்கான நான்காம் குழு டேவிஸ் கிண்ணப் போட்டியில் பங்குபற்றி அதிசிறந்த பெறுபேறுகளைப்...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படும் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இன்று புதன்கிழமை (17) ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பெருந்தோட்ட பிரதேசங்களில் தற்போது...
Read moreநடிகை அபர்னதி கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'நாற்கர போர்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரை இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் 'மக்கள்...
Read more1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று...
Read moreதொழிற்சங்க நடவடிக்கை உள்ளிட்ட பொதுவான அல்லது அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அரசியல்வாதியைப்போன்று செயற்படுவதாகவும், இது பொலிஸார் மத்தியில்...
Read moreவடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (16) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி...
Read moreஇலங்கை பாடசாலைகள் றக்பி விளையாட்டு வரலாற்றில் முதல் தடவையாக றக்பி வீரர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆரம்பித்துவைத்தார். இதற்கு அமைய 19 வயதுக்குட்பட்ட...
Read moreஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே (Ms.Audrey Azoulay) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த...
Read moreகொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் சனிக்கிழமை (13) இரவு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தெற்காசிய கூடைப்பதாட்ட சங்க (SABA) சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 87 - 62...
Read more