Easy 24 News

ஐ.சி.சி. மாதத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனை சமரி அத்தபத்து

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஜூலை மாதத்திற்கான அதிசிறந்த வீராங்கனை விருதை இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து வென்றெடுத்துள்ளார். ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில்...

Read more

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எமக்கு சவாலல்ல : பிரசன்ன 

ஜனாதிபதித் தேர்தலில் எமக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் தான் போட்டி நிலவும். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ எமக்கு சவாலல்ல, மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு...

Read more

நித்திரையில் இருந்த பெண்ணைத் தாக்கி நகை கொள்ளை

முகமூடி அணிந்த நபர் ஒருவர் பெண் தாக்கி விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.  அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்...

Read more

16 வயது மாணவி 22 மாணவர்களால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் | திடுக்கிடும் தகவல்கள்

ஊவா மாகாணம்  மொனராகலை மாவட்டத்தின் தனமன்வில பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டு பாலியல் துஷ்பிரயோக சம்பவம் அப்பகுதியை அதிர வைத்துள்ளது. 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை 22...

Read more

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும்...

Read more

றினோன் கழகம் சம்பியனானது

எட்டு கழகங்கள் பங்குபற்றிய கலம்போ - சிட்டி சவால் கிண்ண நொக் அவுட் கால்பந்தாட்டப் போட்டியில் கொட்டாஞ்சேனை றினோன் கழகம் சம்பியனானது. சிட்டி லீக் மைதானத்தில் இன்று...

Read more

வெற்றி நடிக்கும் ‘அதர்ம கதைகள்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் வெற்றி கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'அதர்ம கதைகள்' எனும் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படத்தில் இடம்பெற்ற 'எனதுயிரே நீயடி..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான...

Read more

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் காலமானார்

இந்திய இலங்கை உடன்படிக்கை உருவாக்கத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் இணைந்து செயற்பட்டவரும் திரைமறைவு நடவடிக்கைகள் குறித்து நன்கறிந்தவருமான இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங்...

Read more

நான் இன்னும் அசல் மொட்டுக் கட்சி உறுப்பினரே! – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்காமல் இருந்திருந்தால் இன்று பங்களாதேஷை விட மோசமான நிலைமைக்கு இலங்கை வந்திருக்கும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர்...

Read more

யுக்திய நடவடிக்கை | மேலும் 729 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைதானவர்களில் 710 ஆண்களும் 19 பெண்களும் அடங்குவர். அவர்களில்...

Read more
Page 296 of 4506 1 295 296 297 4,506