மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தினை தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே ஏற்படுத்த முடியும் என கட்சியின் தலைவர்அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். மக்களிற்கு மாற்றம் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றது என தெரிவித்துள்ள...
Read moreஇந்தியாவின் 78ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்...
Read moreயாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடத்தப்பட்டது. வடக்கு...
Read moreஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்திய சுதந்திர தினம் என்பதால் ரசிகர்களுக்கு பிரத்யேக காணொளியை சிவ கார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இயக்குநர் ராஜ்குமார்...
Read moreதமிழ் திரையுலகில் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகரான பரத் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' எனும் படத்தின் செகண்ட் லுக்...
Read moreதமிழ் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான எண்ணத்தை மாற்றி தோல்வி அடைந்த ரணில் விக்ரம் சிங்கவை வெல்ல வைக்கும் முயற்சியாக அமைவதாக மக்கள்...
Read moreஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.14) ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன்...
Read moreஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷ் புதிய பிரதமர் முஹம்மத் யூனுஸை தொலைபேசியில் அழைத்து அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு யூனுஸால் முடியும்...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதற்கு ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
Read moreஅரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கான விதந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக...
Read more