ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) எரிவாயு சிலிண்டரை தேர்தல் சின்னமாக தெரிவு செய்வதற்கான பின்னணி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. எரிவாயு சிலிண்டரை பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு...
Read moreஅரச உத்தியோகத்தர்கள் நாட்டுக்கு சுமை என்று இதுவரைக் காலமும் கூறி வந்த அரசாங்கம் தற்போது அவர்கள் மீது கரிசணை காட்டுகின்றது. இது முற்று முழுதாக சந்தர்ப்பவாதமாகும். நாமும்...
Read moreஅஜித் குமார் நடிப்பில் தயாராகி வரும் விடா முயற்சி படத்தில் நடிக்கும் நடிகர்கள் கணேஷ் சரவணன் மற்றும் தாசரதி ஆகியோர்களின் கதாபாத்திர தோற்ற புகைப்படத்தை படக் குழு...
Read moreஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்துவும், துடுப்பாட்ட வீராங்கனை ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் கரிபியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகினர்....
Read moreபாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும்...
Read moreஇலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்;துதலை நிறுத்தவேண்டும் என என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது....
Read moreமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தக்கூடாது அவர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பயங்கரவாத...
Read moreசட்டத்தை நிலைநாட்ட முடியாத அரசாங்கத்தினால் ஒருதேசத்தை கட்டியெழுப்ப முடியாது என எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவுக்கும் (Ali Zahir Moulana)...
Read moreதேர்தல்கள் ஆணைக்குழு நியாயமான முறையில் செயற்படவில்லை. 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெப்ரல் அமைப்பு ஒரு தரப்பிடமிருந்து கப்பம்...
Read more