Easy 24 News

சாதாரண தர பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர(Amith Jayasundara) தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் | நாமல் ராஜபக்ச

எமது  அரசாங்கத்தில்  அதிவேக வீதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் முன்னேற்றம் அடையும். மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும்...

Read more

எதிர்க்கட்சியின் பலவீனமே மூன்றாவது சக்தி தலைதூக்க காரணமாகும்  

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் எந்த தீர்மானம் எடுத்தாலும் அந்த மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள். அவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு அல்லாமல் வேறு யாருக்காவது வாக்களிக்க தீர்மானித்தால்...

Read more

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றிக்கடனை செலுத்த மக்கள் தயாராக இருக்கின்றனர் | அகிலவிராஜ்

மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு மக்கள் நன்றி செலுத்தியதுபோல் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மக்களை பாதுகாத்த ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த தேர்தலில் நன்றிக்கடனை செலுத்த தயாராக இருக்கின்றனர். அதனால்...

Read more

சஜித்துடன் இணைந்தார் இராஜாங்க அமைச்சர்

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு(sajith premadasa) ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க(geetha kumarasinghe) தெரிவித்துள்ளார். அதன்படி,...

Read more

தொடர்ந்தும் பொறுப்புக்கூறல் இன்மை – ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இலங்கையில் போதியளவு பொறுப்புக்கூறல் இன்மை குறித்து தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த சில வருடங்களாக இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம்...

Read more

நில அபகரிப்பை நிறுத்துங்கள் – ஜெனீவாவில் அமெரிக்கா வேண்டுகோள் – சித்திரவதைகள் தொடர்வது குறித்து கவலை

இலங்கையின் பொருளாதார மீட்சியை வரவேற்பதாக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளது. நிலங்களை மீள ஒப்படைப்பதை தொடருமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அமெரிக்கா நிலங்களை கைப்பற்றுவதை...

Read more

இலங்கையில் சிவில் சமூகம் கண்காணிக்கப்படுகிறது; துன்புறுத்தப்படுகிறது – ஜெனீவாவில் பிரிட்டன்

இலங்கையில் சிவில்சமூகம் கண்காணிக்கப்படுகின்றது துன்புறுத்தப்படுகின்றது என பிரிட்டன்  தெரிவித்துள்ளது. மனித உரிமை பேரவையின் இன்றைய அமர்வில் பிரிட்டனின் பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார். சமூகங்களிற்கு இடையில் பதற்றத்தை அதிகரிக்கும்...

Read more

வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சரின் மருமகள் தோட்டாக்களுடன் கைது

வீட்டில் இருந்த அலுமாரியில் மிகவும் சூட்சுமமான முறையில் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சர் பீ.பி.திஸாநாயக்கவின் மருமகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கலென்பிந்துனுவெவ...

Read more

மட்டு. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தலில் குழப்பம் விளைவித்த பொலிஸார் | இராணுவமும் குவிப்பு

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியை புனர்நிர்மானம் செய்து, அதில் ”இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்கள்” என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்று திங்கட்கிழமை (09) பதித்துக்கொண்டிருந்தபோது, இக்கல்வெட்டை...

Read more
Page 281 of 4506 1 280 281 282 4,506