வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று மதியம் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். வடக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த...
Read moreதாய்லாந்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற அங்குரார்ப்பண ஆசிய தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று கொடுத்த மெய்வல்லுநர்களைப் பாராட்டி கௌரவிக்கும்...
Read moreஇலங்கையின் வடக்கு - கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்...
Read moreபொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதன்கிழமை (25) தனது கடமைகளை பொறுப்பேற்றார். நேற்று (24) வெளிவிவகார, பொது பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, பௌத்த விவகார...
Read moreஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின்பிரதமர் வேட்பாளராக சஜித்பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் கூட்டத்தில் இது குறித்து ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியுடன்...
Read moreஆசிய தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கையின் சிரேஷ்ட அணி திருப்திகரமான பெறுபேறுகளை ஈட்டிவரும் நிலையில் இலங்கையின் இளையோர் அணிகள் தோல்விமேல் தோல்விகளைத் தழுவி வருகிறது. இது பெரும்...
Read moreகனேடிய தமிழ் உறவுகளே உங்கள் கலைத்தாகத்திற்கு பொழுது போக்களிக்கும் நிகழ்வொன்றை தர தயாராகி வருகிறேன். எதிர்வரும் 28ஆம் திகதி ஈசி இன்டடைமன்ட் நைட் நிகழ்வுக்கு வாருங்கள். சிந்திக்கவும்...
Read moreநீங்கள் கனவு காணும் நாட்டை கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இந்த நாட்டினுடைய இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில்...
Read moreமுட்டை ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது முட்டை ஒன்றின் விலை 28 முதல் 30...
Read moreதேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப்...
Read more