பாலில் விஷம் :மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

ஒன்றிணைந்த எதிரணியினரால் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது வழங்கப்பட்ட பாலில் விஷம் கலந்ததாக தெரிவிக்கப்படும் முறைப்பாடு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினரால் மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

Read more

கனகராயன்குளம் பொலிஸாருக்கு எதிராக மக்கள் போர்க்கொடி

வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனகராயன்குளம் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும், தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலமும் நடத்தப்பட்டுள்ளன. வவுனியா கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்பாக இன்று காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம்...

Read more

கிளிநொச்சி மாவட்ட விவசாய அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்ட விவசாய அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு...

Read more

வரலாற்றுச்சாதனை படைத்த கிளிநொச்சி இந்துவின் செல்வங்களுக்கு சிறீதரன் எம்.பி புகழாரம்

பாடசாலை மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றெடுத்துள்ள கிளிஃகிளிநொச்சி இந்துக்கல்லூரியின் வீரர்கள் தமது பாடசாலைக்கு மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்திற்கும் வடக்கு மாகாணத்திற்கும்...

Read more

தேசிய பாதுகாப்பு குறித்த உண்மைக்கு புறம்பான கருத்துகளுக்கு கண்டனம்

தேசிய பாதுகாப்பு தொடர்பில் தெரிவிக்கப்படும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன்,...

Read more

இந்தியாவுக்கு சென்ற கட்சித்தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்

இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான கட்சித் தலைவர்கள் குழு இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்திய...

Read more

யாழில் திருமணத்திற்கு சென்ற 700 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடந்த நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவு பழுதடைந்திருந்தன. அதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நிகழ்வு ஏற்பாட்டாளர்கள்...

Read more

தமிழரின் விடயத்தில் பாரபட்சமாக நடக்கும் தொல்லியல்,வனவள திணைக்களங்கள்- சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

போருக்கு பின்னரான சூழ்நிலையில் வடக்கில் காலூன்றிய வனவளத்திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் தமிழ் மக்களின் விடயங்களில் பாரபட்சமாக நடந்துகொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்....

Read more

யாழில் வேலையில்லா பிரச்சினை அதிகரிக்க என்னகாரணம்?விளக்குகிறார் அரச அதிபர்

போரின்போது வடக்கில் இருந்த பாரிய , நடுத்தர மற்றும் சிறு கைத்தொழில் மையங்கள் அழிவடைந்தும் இன்றுவரை அவை மீளக் கட்டி எழுப்பப்படாதமையுமே யாழில் வேலை இல்லாப் பிரச்சினை...

Read more

கல்முனை விபத்தில் கணவன் பலி மனைவி படுகாயம்

கல்முனையை அடுத்துள்ள சவளக்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். பாடசாலைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆசிரியர்களே பேருந்தொன்றை முந்தி செல்ல முயற்சித்த போது...

Read more
Page 2722 of 4155 1 2,721 2,722 2,723 4,155
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News