ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல்...
Read moreதமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “மாற்றத்துக்கான மாற்றுவழி” எனும் கருப்பொருளில் அரசியல் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இன்று சனிக்கிழமை (28) நடைபெற்றது. தனியார் விருந்தினர்...
Read moreகொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (28) வருகை தந்திருந்தார். இதன்போது, ஜனாதிபதி...
Read moreலெபனானில் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நசருல்லா கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. ஹசன் நசருல்லா இனிமேலும் உலகை அச்சுறுத்தமாட்டார் என இஸ்ரேல்...
Read moreபுதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (27) ...
Read moreஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக அநுர மத்தேகொடவும், பிரதித் தலைவராக ராசிக் சரூக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதனை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சத்துர கல்ஹேன தெரிவித்துள்ளார். இலங்கை...
Read moreஇளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன், ஆனால் எனது அரசியல் சேவை தொடரும் என நீதியரசர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் (C....
Read moreநாடாளுமன்ற அமர்வுகளில் சிறப்பாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தரவரிசை வெளியீட்டில், முதல் 15 இடத்திற்குள் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக சி. சிறீதரன் (S. Shritharan) தெரிவு...
Read moreஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதியவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள்...
Read moreதலங்கமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தரமுல்ல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலங்கமை பொலிஸாருக்கு கிடைத்த...
Read more