மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'விஸ்வாம்பாரா' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாம்பரா' எனும் திரைப்படத்தின் சிரஞ்சீவி,...
Read moreஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மற்றும் இனவாத கொள்கைகளை உடைய அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகியமைக்கு கிடைத்த வெற்றி என்று தேசிய மக்கள் சக்தியின்...
Read moreஎனது பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தான் கட்சியின் தலைமைப் பொறுப்பினை துறந்தேன் என்று மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்தோடு எதிர்காலத்தில் கட்சியை ஒன்றுபடுத்தி தமிழ் மக்களின் இலட்சியப் பயணத்திற்கான வலுவான...
Read moreகடும் மழையுடனான வானிலை காரணமாக மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை (14) மூடப்படும் என மேல்...
Read moreதமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி டம்மியாக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் மோசடி செய்து மாகாண சபையில் அமைச்சராக இருந்து இடைநிறுத்தப்பட்டவரே தற்போது வன்னி வேட்பாளரெனவும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி...
Read moreகிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தாக்கிய இனந்தெரியாத நபர்கள், அவரைக் கடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த டானியல் நிஷாந்தன் (வயது 31) என்பவரையே...
Read moreபுதுமுக நடிகர் ஹரிபாஸ்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும்...
Read moreஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 9ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மிக மோசமாக விளையாடியதே இலங்கையின் தோல்விகளுக்கு காரணம் என தலைமைப் பயிற்றநர்...
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரு தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த...
Read moreயாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன நேற்று வெள்ளிக்கிழமை (12) திருடப்பட்டுள்ளதாக பொலிஸார்...
Read more