ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இந்தோனேசிய அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 
May 19, 2024
இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஒத்துழைப்பினை வழங்க ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்திய – பசுபிக்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த போது முன்னெடுத்து வந்த கிராம உதய திட்டத்தை, மகிந்த ராஜபக்ச தலைமையிலான...
Read moreமாலைத்தீவின் 7ஆவது ஜனாதிபதியாக இப்ராஹிம் மொஹம்மட் சொலி (Ibrahim Mohamed Solih) இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர...
Read moreஅரச துறையின் நடவடிக்கைகள் சீர்குலைய இடமளிக்காமல் உரிய முறையில் வழிநடத்துமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும்...
Read moreஎதிர்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு இழுப்பதற்கான பேரம்பேசும் நடவடிக்கைகைள மகிந்த தரப்பினர் இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை...
Read moreகிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு சம்பவம் தொடர்பில் கிளிநாச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அடையாளம் காண முடியாத சிலர்...
Read moreஜனநாயகத்திற்கு விரோதமாகவே பல சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருப்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார். கிளிநொச்சி அலுவலகத்தில் நேற்று காலை ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....
Read moreதென்னிலங்கையின் பெரும்பான்மை கட்சிகள் இடையேயான அதிகாரப்போட்டி, அத்தரப்புக்களிடையே பெரும் மோதலை ஏற்படுத்தியிருக்கின்றமை ஒருபுறம் இருக்க, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பெரும் முரணியலைத் தோற்றுவித்திருப்பதாக அறியவருகின்றது. “மஹிந்த...
Read moreபுதிய பிரதமரை நியமிப்பது தொடர்பான பிரச்சினையை நாடாளுமன்றத்தில் தீர்த்துக்கொள்ளும் இறுதி முயற்சியும் தோல்வியடைந்தால், மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு சென்று தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது...
Read more24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு அறிவிக்குமாறு மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures