அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் இணைந்து இலங்கைக்கு விடுத்த அறிவிப்பு

இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஒத்துழைப்பினை வழங்க ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்திய – பசுபிக்...

Read more

சஜித் பிரேமதாசவின் திட்டங்களை நிறுத்திய மகிந்த அரசு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த போது முன்னெடுத்து வந்த கிராம உதய திட்டத்தை, மகிந்த ராஜபக்ச தலைமையிலான...

Read more

மாலைத்தீவின் 7ஆவது ஜனாதிபதியாக இப்ராஹிம் மொஹம்மட் சொலி பதவியேற்பு

மாலைத்தீவின் 7ஆவது ஜனாதிபதியாக இப்ராஹிம் மொஹம்மட் சொலி (Ibrahim Mohamed Solih) இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர...

Read more

அரச துறை நடவடிக்கைகள் சீர்குலைய இடமளிக்க வேண்டாம்

அரச துறையின் நடவடிக்கைகள் சீர்குலைய இடமளிக்காமல் உரிய முறையில் வழிநடத்துமாறு அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும்...

Read more

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் விலை 3 மில்லியன் டொலர்கள்

எதிர்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு இழுப்பதற்கான பேரம்பேசும் நடவடிக்கைகைள மகிந்த தரப்பினர் இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை...

Read more

கிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு

கிளிநொச்சி நகரில் ஆயுத முனையிலான திருட்டு சம்பவம் தொடர்பில் கிளிநாச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. அடையாளம் காண முடியாத சிலர்...

Read more

ஜனநாயகத்திற்கு விரோதமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன: ஆனந்தசங்கரி

ஜனநாயகத்திற்கு விரோதமாகவே பல சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருப்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார். கிளிநொச்சி அலுவலகத்தில் நேற்று காலை ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....

Read more

ரணிலை சந்திக்க மறுத்த சிறீதரன் கிளிநொச்சி பயணம்!

தென்னிலங்கையின் பெரும்பான்மை கட்சிகள் இடையேயான அதிகாரப்போட்டி, அத்தரப்புக்களிடையே பெரும் மோதலை ஏற்படுத்தியிருக்கின்றமை ஒருபுறம் இருக்க, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பெரும் முரணியலைத் தோற்றுவித்திருப்பதாக அறியவருகின்றது. “மஹிந்த...

Read more

நாடாளுமன்றில் தோல்வியடைந்தால் மீண்டும் உயர் நீதிமன்றம் செல்ல இணக்கம்

புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பான பிரச்சினையை நாடாளுமன்றத்தில் தீர்த்துக்கொள்ளும் இறுதி முயற்சியும் தோல்வியடைந்தால், மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு சென்று தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது...

Read more

மகிந்தவிற்கு 24 மணிநேரம் காலக்கெடு கொடுத்த மைத்திரி

24 மணிநேரத்திற்குள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி விட்டு தனக்கு அறிவிக்குமாறு மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,...

Read more
Page 2614 of 4157 1 2,613 2,614 2,615 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News