இன்று மீண்டும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வுகள் இன்று நான்காவது தடவையாக கூடியநிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய, சபைக்கு இன்று சமூகமளிக்காத நிலையில் ஆரம்பமான பாராளுமன்ற அமர்வு 5 நிமிடங்கள்...

Read more

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும், ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் கொழும்பில் இன்று (19.11.18) பாரிய போராட்டம் ஒன்றை சிவில் அமைப்புக்கள் மேற்கொள்ள...

Read more

ஏமனில் வான்வழி – ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

ஐ.நா கேட்டுக் கொண்டதற்கிணங்க , தாங்கள் சவூதி அரேபியா தலைமையிலான படைக்கு எதிரான வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த...

Read more

தொலைக்காட்சி நாடகாசிரியர், தமித்த சந்திரசிறி காணாமல்போனார்

“கூம்பியோ” என்ற அரசியல் தொலைக்காட்சி நாடகாசிரியர் தமித்த சந்திரசிறி (Koombiyo-editor-Damitha) காணாமல்போயுள்ளார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தமித்த சந்திரசிறி மூன்று வாரங்களிற்கு முன்னர் காணாமல்போயுள்ளார் என தெரிவித்துள்ள...

Read more

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

வியட்நாமில் கடந்த சில வாரமாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நகரமான நா...

Read more

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உருகுவே தூதரகத்தில் அடைக்கலம்

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்ஸியா (Alan García) உருகுவே தூதரகத்தில் அடைக்கலம் கோரி உள்ளார். பிரேசில் கட்டுமான பெரும் நிறுவனம்...

Read more

அரசாங்கத்திற்கு ஐதேக சவால்

அரசாங்கத்திற்கு பெரும்பான்மை உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக அடுத்த வாரத்தில் பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது. பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு தாம்...

Read more

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் திட்டம்

செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெல் வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம்,...

Read more

கஜா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கஜா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்தத்தில் சிக்கி 26 ஆண்களும் 17 பெண்களும் குழந்தைகள் மூவருமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக அவசர...

Read more

கஜா புயலால் கச்சாய்துறைமுகம் கடும் பாதிப்பு- நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.

கஜா புயலால் கச்சாய்துறைமுகம் கடும் பாதிப்பு- நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன். வெளியிணைப்பு இயந்திரங்கள், தொழில் உபகரணங்கள், வலைகள், பிளாஸ்ரிக் படகுகள் என மீன்பிடி...

Read more
Page 2613 of 4158 1 2,612 2,613 2,614 4,158
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News