குடிநீர் திட்டம் கிண்ணியாவில் ஆரம்பம்

கிண்ணியா பைசல் நகர் நபவி பள்ளி வாயல் பின் வீதிக்கான பிரதான குடி நீர் குழாய் இணைப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது. குறித்த குழாய் நீர் பதிப்பதற்கான அங்குரார்ப்பண...

Read more

வவுனியா சிறைச்சாலைக்கருகில் இளைஞன் திடீர் கைது

வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் இளைர் ஒருவரை நேற்று  மாலை 2 மணியளவில் சிறைசாலை அதிகாரிகள் மடக்கி பிடித்து...

Read more

தனியாளாக உணவு தவிர்ப்புடன் களத்தில் இறங்கி போராடிய வயோதிபர்.

இங்கிரிய, றைகம் தோட்டம் மேற்பிரிவு பிரதான வீதி பல வருடங்களாக சீர்த்திருத்தபடாத நிலையில் சமூக தன்னார்வலர் ஒருவர் உணவு தவிர்ப்புடன் சிரமதான பணியை ஆரம்பித்திருந்தார். சுமார் இரண்டரை...

Read more

சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானதென அறிவிக்ககோரி மனு தாக்கல்

உயர்நீதிமன்றம் தடை விதித்தப் பின்னர் கலைக்கப்பட்ட பாராளுமன்றை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானமானது, சட்டவிரோதமானதென அறிவிக்குமாறு கோரி உயர்நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரியட்...

Read more

இன்று மீண்டும் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வுகள் இன்று நான்காவது தடவையாக கூடியநிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய, சபைக்கு இன்று சமூகமளிக்காத நிலையில் ஆரம்பமான பாராளுமன்ற அமர்வு 5 நிமிடங்கள்...

Read more

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கும், ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமைதியான முறையில் கொழும்பில் இன்று (19.11.18) பாரிய போராட்டம் ஒன்றை சிவில் அமைப்புக்கள் மேற்கொள்ள...

Read more

ஏமனில் வான்வழி – ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு

ஐ.நா கேட்டுக் கொண்டதற்கிணங்க , தாங்கள் சவூதி அரேபியா தலைமையிலான படைக்கு எதிரான வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதாக ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த...

Read more

தொலைக்காட்சி நாடகாசிரியர், தமித்த சந்திரசிறி காணாமல்போனார்

“கூம்பியோ” என்ற அரசியல் தொலைக்காட்சி நாடகாசிரியர் தமித்த சந்திரசிறி (Koombiyo-editor-Damitha) காணாமல்போயுள்ளார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தமித்த சந்திரசிறி மூன்று வாரங்களிற்கு முன்னர் காணாமல்போயுள்ளார் என தெரிவித்துள்ள...

Read more

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் பலி

வியட்நாமில் கடந்த சில வாரமாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நகரமான நா...

Read more

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி உருகுவே தூதரகத்தில் அடைக்கலம்

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்ஸியா (Alan García) உருகுவே தூதரகத்தில் அடைக்கலம் கோரி உள்ளார். பிரேசில் கட்டுமான பெரும் நிறுவனம்...

Read more
Page 2611 of 4156 1 2,610 2,611 2,612 4,156
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News