உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும் போது, அவரின் உரை தமிழ் மொழியில் முறையாக உரைபெயர்க்கப்படவில்லை. ஆகவே சரியான மொழிப்பெயர்ப்பை...
Read moreஇசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி வரும் 'சக்தி திருமகன்' எனும் திரைப்படத்தின் மூலம் நடிகர் கண்ணன் மீண்டும் கலை சேவை செய்ய தொடங்கியிருக்கிறார்....
Read more'ஸ்பேஸ் எக்ஸ்' உரிமையாளர் எலொன் மஸ்க்கின் ஆளுகைக்கு உட்பட்ட அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களத்தினால் பயனற்றதாகக் கருதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டு திட்டங்கள்...
Read more'ஜெய் பீம் ' புகழ் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' ஜென்டில்வுமன்' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள்...
Read moreசமூக செயற்பாட்டாளர் டான் ப்ரியசாத் என அழைக்கப்படும் அபேரத்ன லியனகே சுரேஷ் ப்ரியசாத் என்பவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (13)...
Read moreஇலங்கையின் பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் இன்று (13) கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். யு.எஸ்.எய்ட் நிறுவனம் இலங்கைக்கு நிதி உதவி வழங்கியமை மற்றும்...
Read moreயாழ்ப்பாணம் - தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற முடியும் என மக்கள் போராட்ட முன்னணியின் (People's Struggle Alliance) உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். தையிட்டி...
Read more'ஜோ' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ரியோ ராஜ் நடித்திருக்கும் 'ஸ்வீட்ஹார்ட்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' ஆஸம் கிஸா..' எனும் முதல்...
Read more'வெள்ளைப் பூக்கள்', 'போர்', 'பேச்சி' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் தேவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' யோலோ ' எனும் திரைப்படத்தின்...
Read moreவன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈபிடிபி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
Read more