இந்தியாவின் பெங்களூரு கோரமங்களா உள்ளக விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) நிறைவுக்கு வந்த 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் நடப்பு சம்பியன் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றது. 14...
Read moreஓமானில் நடைபெற்ற வளர்ந்துவரும் வீரர்களைக் கொண்ட அணிகளுக்கு இடையிலான ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணி சம்பியனானது. இலங்கை ஏ அணிக்கு எதிராக...
Read moreகொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான நேரடி புகையிரத சேவைகள் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் இன்றைய தினம் திங்கட்கிழமை (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில்...
Read moreகளுத்துறை, பேருவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர்....
Read moreதமிழ் திரையுலகில் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்து , எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் பட...
Read moreஈழத்தமிழர்களின் இறைமை மீட்புக்கான அரசியற் போரில், ஏகோபித்த தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த்தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பயணிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...
Read moreசுற்றுலா மற்றும் பிற பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த மாதம் முதல் நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை அனுமதி (Cabinet...
Read moreயாழ். பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் உள்ள காணியொன்றில் நீண்ட காலமாக பாவனையின்றி காணப்படும் கிணற்றினை இறைத்து துப்பரவு செய்தபோதே அந்த கிணற்றிலிருந்து 11 கைக்குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது...
Read moreசுற்றுலாப் பயணத் தளங்கள் மற்றும் நாட்டின் பிரதான பகுதிகளில் குண்டுத்தாக்குதல்கள் உட்பட எந்தவொரு ஆபத்தான அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில்...
Read moreமலேசியாவிலிருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளை கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனைய வளாகத்தில் கைது செய்யப்பட்டதுடன், அவரை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்கு வந்த மேலும் இருவரும் கைது...
Read more