Easy 24 News

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஜனாதிபதி நிதியம்...

Read more

மன்னாரில் நாளுக்கு நாள் வலுவடையும் போராட்டம்

மன்னார் தீவில்  காற்றாலை  அமைக்கப்படவுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் தலைமையிலான  குழு மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம்...

Read more

பொறுப்புக்கூறல் அழுத்த பின்னணியில் ஐ.நா விரையும் அநுர! கொழும்பில் ஒன்றுகூடிய இராஜதந்திரிகள்

நல்லிணக்க பொறிமுறை மற்றும் யுத்தக்கால உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு 'அதிக காலம் மற்றும் விட்டுக்கொடுப்பும்' தேவை...

Read more

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது! தென்னிந்திய அரசியல்வாதிகளுக்கு பதிலடி

கச்சத்தீவு தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் மேற்கொள்ள தேவையில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04)...

Read more

கலையரசன் – தினேஷ் இணைந்து நடிக்கும் ‘தண்டகாரண்யம்’ படத்தின் அப்டேட்

தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல்மிக்க கலைஞர்களான கலையரசன் - தினேஷ் இணைந்து நடித்திருக்கும் 'தண்டக்காரன்யம் ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'காவ காடே..'...

Read more

விளையாட்டுத்திறன், பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த சி றக்பியில் வித்தயார்த்த/புஷ்பதான சம்பியன்

கொழும்பு சி ஆர் அண்ட் எவ் சி மைதானத்தில் பரபரப்பு, விறுவிறுப்பு மற்றும் உற்சாகத்துடன் பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டிருந்த சி றக்பி டெக் கார்னிவல் போட்டியில்...

Read more

9 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – ஓராண்டு கழித்து பொலிஸ் கான்ஸ்டபிள் கைது 

ஓராண்டுக்கு முன்னர் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொனராகலை புத்தல பொலிஸார் நேற்று புதன்கிழமை...

Read more

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணதுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை  முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு...

Read more

காணாமலாக்கப்பட்டோருக்கு எமது அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின், எந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும்?

ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது சர்வதேச சமூகத்தையோ திருப்திப்படுத்துவதற்காக காணாமல் போனோர் தொடர்பிலும்,மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் கடந்த கால...

Read more

சுற்றுலாத்துறையை மேம்படுத்துகிறதாம் அரசு

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய் வளர்ச்சியை அடைவதற்கும் இந்த...

Read more
Page 25 of 4441 1 24 25 26 4,441