Easy 24 News

நெடுந்தீவில் பாடசாலை நேரத்தை மாற்ற ஆராய்வு

நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் நேரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பாடசாலை நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர்...

Read more

எனது அம்மா உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிக்கவில்லை – பாடகி கல்பனாவின் மகள் 

பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்யவில்லை என அவரின் மகள்  தெரிவித்துள்ளார். கல்பனா ஐதராபாத்தில் உள்ள வீட்டில்   உயிரை மாய்த்துக்...

Read more

வடக்கில் ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் 

கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பாகங்களிலும் வேகமாகப் பரவி பன்றி வளர்ப்புப் பண்ணைகளில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இந்த ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி...

Read more

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவருக்கு விளக்கமறியல்

கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றுக்கு போலி ஆவணைங்களை தயாரித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட மூவரை எதிர்வரும்...

Read more

பட்டத்தை துறந்தார் நயன்தாரா

பிரபல நடிகை நயன்தாரா தன்னை “லேடி சூப்பர் ஸ்டார்” என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,  "என் வாழ்க்கை...

Read more

நீரை அருந்திய மாணவிகள் வாந்தி : ஆசிரியரும் மாணவியும் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவில் பாடசாலையொன்றின் மாணவி ஒருவரும், ஆசிரியரும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, முல்லைத்தீவில் பாடசாலையொன்றுக்கு...

Read more

ஓய்வூதியம் பெறப்போகும் புதிய தரப்பு: அரசாங்கத்தின் மகிழ்ச்சி தகவல்

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க (Ruwan Ranasinghe) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இது...

Read more

பாடகி கல்பனாவுக்கு நடந்தது என்ன? | செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை!

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து செயற்கை சுவாசக் கருவி ...

Read more

யாழில் வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று புதன்கிழமை (05) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 41 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் குடும்ப பிரச்சனை...

Read more

கிறீஸ் பூதம் ஏவப்பட்டதைப் போன்ற சூழலை மீண்டும் உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா? – ஸ்ரீகாந் பன்னீர்ச்செல்வம் சந்தேகம் 

கடந்த காலங்களில் வடக்கில் கிறீஸ் பூதம் ஏவப்பட்டது போன்ற சூழலை உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா என்று சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பாக மக்களும் ஊடகங்களும் விழிப்பாக இருக்க...

Read more
Page 249 of 4552 1 248 249 250 4,552