நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை. நினைத்தால் அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன். சர்வஜன பலய கட்சிக்கு நாடளாவிய ரீதியில் சிறந்த வரவேற்பிருக்கிறது. எனவே இந்த தேர்தலில் சிறந்த வெற்றியை...
Read moreஇலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (13) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின்...
Read moreகடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் இன ரீதியான முறுகலை ஏற்படுத்தியே அரசியல் செய்தனர் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஹா...
Read moreநாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்று (13) முதல் (15) வரை விடுமுறை இரத்து...
Read more2028ஆகும் போது கடன் மீள செலுத்தும் பின்னணியை ஏற்படுத்திக்கொள்வதே நாடு எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குராேத்து நிவைக்கு தள்ளப்படும் என...
Read moreதமிழ் பண்பாட்டு ஆய்வாளரும் நாவலாசிரியருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் இன்று (நவம்பர் 13) காலாமானர். 74 வயதான அவர் கடந்த சில காலமாக உடல்நலம் குன்றி இருந்தார்....
Read moreதற்போதைய நாட்டரிசி தட்டுப்பாடு அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை நீடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை மரதகஹமுல அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பி.கே.ரஞ்சித் (P....
Read moreதெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுன் கதையின் நாயகனாக எக்சன் அவதாரத்தில் நடித்திருக்கும் 'புஷ்பா 2 -தி ரூல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் திகதி...
Read moreஅநுராதபுரம்(anuradhapura) அலையாபத்து பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இரத்தினபுரி(ratnapura) பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஒன்பதாம் தரத்தில் கல்வி...
Read moreநாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் திங்கட்கிழமை(11) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால்(tmvp) ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தேர்தல்கள்...
Read more