யாழ்ப்பாணம் - சென்னை (Chenni) இடையேயான விமான சேவையை அலியன்ஸ் எயார் விமான சேவை நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது. யாழ்.(Jaffna) சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னைக்குத் தினமும்...
Read moreஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களு அக்கல, கஹஹேன மற்றும் பஹத்கம ஆகிய பகுதிகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை (18)...
Read moreகடந்த (14) இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று செவ்வாய்க்கிழமை (19) முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும்...
Read moreவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆதரவை முழுமையாக பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாயாஜால வித்தைக்காரர் என்றே குறிப்பிட வேண்டும். பொதுத்தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற்று ஜனாதிபதி...
Read moreசிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்ற கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரிஷப் ஷெட்டி கதையின் நாயகனாக நடிக்கும் 'காந்தாரா அத்தியாயம் 1' எனும் திரைப்படத்தின்...
Read moreஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க டிசம்பரில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
Read moreவடக்கிற்கு எதிரான தெற்கின் அரசியலும், தெற்கிற்கு எதிரான வடக்கின் அரசியலும் இருந்த போதிலும், இந்த தேர்தல் முடிவுகளின்படி நாம் மேலும் பிளவுபட வேண்டிய தேவை இல்லை என...
Read moreரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2- தி ரூல்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் முன்னோட்டம்...
Read moreகிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு இபாட் திட்டத்தின் கீழ் பிரதான நீர்ப்பாசன வாய்க்காலில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் சுவர் உரிய முறையில் அமைக்கப்படாத நிலையில்...
Read moreஅமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின்...
Read more