Easy 24 News

தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்!

இன்று வியாழக்கிழமை (21) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெற்றது. இதன் போது தமிழரசுக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற...

Read more

சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றையாட்சிக்கான திசைகாட்டி | அருட்தந்தை மா.சத்திவேல்  

தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிச்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு...

Read more

மன்னாரில் இறந்த இளம் தாயின் மரணதுக்கு நீதி கோரி போராட்டம்

மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக புதன்கிழமை (20) மாலை 4.30...

Read more

சுமந்திரனை மீண்டும் எம்.பியாக்க சதி : அம்பலப்படுத்தும் தமிழரசின் முன்னாள் உறுப்பினர்

சத்தியலிங்கத்திற்கு தேசியப் பட்டியில் உறுப்பினர் வழங்கியமையை வன்மையாக கண்டிப்பதாகவும் சுமந்திரனை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக கொண்டு வருவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு...

Read more

தூங்கிடும் கோவில் – நது நசி

வீட்டுக்கு வந்துதேடிய போதும்இல்லை நீயங்கேஎங்கே போயிருந்தாய். தட்டில் பூ கொண்டுதாவணி போட்டு நீபோனதாக பேச்சுவீட்டில் கேட்டேன். எந்தக் கோவில்போயிருப்பாய் நீ.எண்ணம் ஓடி தேடநினைப்பு வந்தது. கல்லறை மேனியர்தூங்கிடும்...

Read more

யாழ் – பலாலியில் 34 வருடங்களின் பின்னர் மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட ஆலயம்

வடக்கில், 34 வருடங்களின் பின்னர் ஆலயம் ஒன்றிற்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ் - பலாலி,  ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கே மக்கள் செல்ல...

Read more

வடக்கில் விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம்: அநுரவை எச்சரிக்கும் நாமல்

இராணுவ முகாம்களை விடுவிப்பதில் வட மாகாணமாக இருந்தாலும் தென் மாகாணமாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு பேணப்படுவது மிகவும் முக்கியமானது என நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். வடக்கில்...

Read more

சிக்குவாரா பிள்ளையான்…! சி.ஐ.டியில் ஐந்து மணிநேர வாக்குமூலம்

குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்கிற சிவனேசத்துரை சந்திரகாந்தன் (Sivanesathurai Chandrakanthan) ஐந்து மணிநேர வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறினார்....

Read more

உண்மை சம்பவங்களை தழுவி தயாராகும் ‘ என்னை சுடும் பனி’

அறிமுக நாயகன் நட்ராஜ் சுந்தர்ராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் முதல் திரைப்படத்திற்கு 'என்னை சுடும் பனி' என பெயரிடப்பட்டிருக்கிறது.‌ இயக்குநர் ராம் சேவா இயக்கத்தில் உருவாகி வரும்...

Read more

சிறுவர்களிடையே வைரஸ்,டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிப்பு – விசேட வைத்திய நிபுணர்

நாட்டில்  சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல், டெங்கு போன்றவை அதிகளவு பரவி வருவதாக சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,...

Read more
Page 241 of 4504 1 240 241 242 4,504