சர்வதேச சந்தையில் சில அத்தியாவசிய மருந்துகள் இல்லாத காரணத்தினால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் எமக்கு தேவைப்படுவதுடன்...
Read moreயாழில் (Jaffna) சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்குத்தாக்கல் இன்று (06) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி...
Read moreயாழில் (Jaffna) சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக உரிமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்குத்தாக்கல் இன்று (06) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. திருநெல்வேலி...
Read moreஅரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் விலை அதிகரிப்பை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார். அடுத்த புத்தாண்டின் போது ஒரு...
Read moreதமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 10,000 ரூபா பண்டிகை முற்பணத்தை 40,000 ரூபாவாக உயர்த்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை அரசாங்கத்திடம் அரச ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச அதிகாரிகளின் தொழிற்சங்க...
Read moreதென்கொரியாவின் சியோங்னம் நகரில் வர்த்தகநிறுவனங்கள் காணப்படும் கட்டிடமொன்றில் பாரிய தீபரவல் ஏற்பட்டுள்ளதாகவும் பலர் அதற்குள் சிக்குண்டுள்ளனர் எனவும் தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எட்டுமாடி கட்டிடம் முற்றாக தீயில்...
Read moreஉலகெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் ஜனவரி முதலாம் திகதியில் புது வருடத்தையும் புனித மரியாள் இயேசுவின் தாய் என்ற திருவிழாவையும் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி இன, நிற, மத, மொழி...
Read moreமாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய செயற்பாடுகள் கிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்று வெள்ளிக்கிழமை (03) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் தற்காலிக...
Read moreவிபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை (3) முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற...
Read moreஇந்துக்களால் இறை வழிபாட்டில் முதல் வழிபாட்டுக்கு உரியவரும் காணாபத்தியத்தின் முழுமுதற் கடவுளாகவும் விளங்குபவர் விநாயகப் பெருமான் ஆவார். இவரை கணபதி, லம்போதரன், பிள்ளையார், ஆனைமுகன், குகாக்கிரசர், கந்தபூர்வசர்,...
Read more