ஆயுதமேந்தும் நிலையில் தமிழர்கள் இல்லை

சம்பந்தனின் தலைமைத்துவத்தின் கீழ் தீர்வுகள் கிடைக்கும் சாத்தியங்கள் தென்படவில்லையெனத் தெரிவித்த வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மூன்று மாதங்களுக்குள் தீர்வுகள் கிடைக்காவிடின் ஆயுதமேந்துவோம் எனக் கூறுவதில்...

Read more

கண்டி மாநாடு குறித்து முஸ்லிம்கள் அச்சத்தில்

எதிர்­வரும் 7 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பொது­ப­ல­சேனா அமைப்பு கண்டி நகரில் ஏற்­பாடு செய்-­துள்ள மாநாட்டில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தற்கே முதன்­மை­ய­ளிக்­கப்­படும் என ஞான­சார...

Read more

அத்துரலிய ரத்ன தேரருக்கு றிஷாட் பதியுதீன் சவால்

முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக முன்வைத்துவரும் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக நிரூபித்துக் காட்டுமாறு முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் சவால் விடுத்துள்ளார். அத்துரலியே ரத்ன தேரருக்கு அவர்...

Read more

மட்டக்களப்பில் பொலிஸாரின் துப்பாக்கி பறிப்பு

மட்டக்களப்பு புதுநகர் திமிலைதீவு பிரதேசத்தில் போக்குவரத்து பொலிசார் இன்று பகல்  சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டர் சைக்கிளில் சென்ற இருவருக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில்...

Read more

பேஸ்புக், இன்ஸ்ட்கிராம், வட்ஸ்அப் மீண்டு வழமைக்கு

பேஸ்புக், இன்ஸ்ட்கிராம், வட்ஸ்அப் முதலான சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் சர்வதேச ரீதியில் நேற்று ஏற்பட்டிருந்த தடங்கல் நிலைமை சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், இன்ஸ்ட்கிராம், வட்ஸ்அப் முதலான சமூக...

Read more

மின்சாரப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு

மின்சாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை பொறியியலாளர்களுடன் மேற்கொள்ளப்படும் எனவும் பாவனையாளர்களுக்கு எந்தவித...

Read more

சமஷ்டி தீர்வையும் அரசு புறந்தள்ளுகின்றது – சிறிதரன்

தமிழர்கள் தனி நாடு கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற முயற்சிக்கின்றபோது, அதனையும் இலங்கை அரசு புறந்தள்ள முயற்சிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

கிளிநொச்சியில் கோர விபத்து

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மரக்கறிகளுடன், இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ். நோக்கி பயணித்த லொறி ஒன்றும்  டிப்பர்...

Read more

தன்மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லையென்பது நிரூபனமாகியுள்ளதாக ஹிஸ்புல்லா

தன்மீது சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டும் உண்மையானவை அல்ல என்பது அனைத்து வகையான விசாரணைகள் ஊடாகவும் தற்போது நிரூபனமாகியுள்ளதாக கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். முன்னாள் போராளியொருவர்...

Read more

மரணதண்டனைக்கு எதிரான மனு மீதான விசாரணைகள் ஆரம்பம்

மரண தண்டனையை நடைறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு தடைவிதித்து, இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளன. மேன்முறையீட்டு...

Read more
Page 2215 of 4151 1 2,214 2,215 2,216 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News