சென்னையில் தொல்லியல் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ நூலை வெளியிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக...
Read moreயாழ்ப்பாண பல்கலைக்கழகச் சட்டபீடத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு எதிர்வரும் 25, 26ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஹூவர் கலையரங்கில்...
Read moreதமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், தனித்துவமான நடிப்பின் மூலம் சர்வதேச திரை ஆர்வலர்களின் விருப்பத்திற்குரியவருமான சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வீர...
Read moreசட்டத்தரணி நடராஜர் காண்டீபனை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இன்று விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது- 2025-01-21ஆம் தேதி ஸ்ரீலங்கா பொலிஸ் தலைமையகத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்...
Read more2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி...
Read moreஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்துள்ள நிலையில், பெண்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர் சுவாச நோய் வைத்திய நிபுணர் சான...
Read moreஇசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமாரின் சகோதரியும், 'விடுதலை' படத்தின் மூலம் பிரபலமான நடிகையுமான பவானி ஸ்ரீ கதையின் நாயகியாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா...
Read moreஇராமநாதன் லோச்சனவுக்கு எதிராகவே அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்...
Read moreவர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்ட 31ஆவது எம்சிஏ - சிங்கர் சுப்பர் பிறீமியர் லீக் இறுதிப் போட்டியில் பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ் அணியை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட CDB...
Read moreமட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்கு திறந்த பிடியாணை...
Read more