பாராளுமன்ற விசேட தெரிவு குழுவின் கால எல்லை நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவு குழுவின் கால எல்லை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி...

Read more

கோத்தாபயவை சந்தித்தார் டக்ளஸ்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் நேற்று நடந்த சந்திப்பில் தமிழ் மக்களின்...

Read more

கொலைச் சம்பவம் : சந்தேக நபரொருவர் கைது, துப்பாக்கி ரவைகள், சிம் அட்டைகள் மீட்பு

வெலிக்கடை சிறைச்சாலையின் பயிற்சிப் பாடசாலையின் பிரதான சிறை அதிகாரி மீது துப்பபாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

தொடர்ந்தும் இழுபறியில் ஐ.தே.க.!!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமன விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுகின்றது. கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று...

Read more

பிரதமருடன் ஐ.தே.க.வின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாடல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக சிரேஷ்ட உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடவுள்ளார். அதற்கமைய நாளை  இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக...

Read more

பீதியை ஏற்படுத்தும் சவேந்திர சில்வாவின் பதவி!!

சவேந்திர சில்வாவின் பதவி நாடளாவிய ரீதியில் பீதியை ஏற்படுத்தும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். புதிய இராணுவத்...

Read more

19 தடவைகள் கூட்டமைப்பை ஏமாற்றிய மஹிந்த!!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 19 தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களை ஏமாற்றியதாக அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்...

Read more

அருவக்காடு குப்பை விவகாரம் – பொலிஸ் மா அதிபருக்கு முக்கிய கடிதம்!

கொழும்பிலிருந்து குப்பைகளைக் கொண்டுசெல்லும்போது, உரிய பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை, பொலிஸ்மா அதிபரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதற்கான கடிதத்தை நேற்று   பதில்...

Read more

தலைவர்களின் பின்னால் செல்லும் யுகம் நிறைவடைந்துள்ளது

தலைவர்களின் பின்னால் செல்லும் யுகம் நிறைவடைந்துள்ளதாகவும், வேலைத்திட்டங்களினதும், கொள்கைகளினதும் அடிப்படையிலேயே வேட்பாளர்களுக்கான ஆதரவைத் தீர்மானிக்க வேண்டியுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

Read more

ஜே.வி.பி. வேட்பாளரை நிறுத்துவதற்கான நோக்கம் என்ன

மக்கள் விடுதலை முன்னணி என்பது ஐக்கிய தேசியக் கட்சியினால் இந்நாட்டில் கொண்டு செல்லப்படும் தூதரகங்கள் சிலவற்றினால் முன்னெடுத்துச் செல்லப்படும் ஒரு கட்சி எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின்...

Read more
Page 2150 of 4157 1 2,149 2,150 2,151 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News