கோத்தாபயவின் பிரஜாவுரிமை வழக்கின் தீர்ப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையின் தீர்ப்பு  நேற்று  மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படட்டது....

Read more

இனமத பேதங்களின்றி நாம் ஒற்றுமையாக இருப்பதே எமது பலம் – இராணுவ தளபதி

இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இம் மாதம் (3) ஆம் திகதி கொள்ளுபிடியிலுள்ள ஜூம்மா பள்ளிவாசலில் இஸ்லாமிய ஆசிர்வாத வழிபாடுகளில் ஈடுபட்ட இராணுவ...

Read more

ஹெரோயினுடன் கைதானவர்களிடம் 17 பவுன் தங்கம் மீட்பு

இங்கிரிய பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய 17 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் , மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த...

Read more

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க 10 ஆயிரம் பேர் – பெப்ரல்

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு மற்றும் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் பணிகளில் சுமார் 10 ஆயிரம் பேர்வரை ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஆசிய...

Read more

பலாலி விமான நிலையம் : யாழ் சர்வதேச விமான நிலையமாக பெயர்மாற்ற தீர்மானம்

பலாலி விமான நிலையத்திற்கு யாழ் சர்வதேச விமானநிலையம் என்று பெயரிடுவதற்கு தீர்மானித்திருப்பதுடன், சர்வதேச பயணங்களுக்காக எதிர்வரும் 17 ஆம் திகதியளவில் விமானநிலையத்தைத் திறந்துவைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. பலாலி...

Read more

விசேட மாநாட்டில் ஆறு முக்கிய தீர்மானங்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் ஆறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியின் 77வது மாநாடு தற்போது கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்று...

Read more

பூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் வங்கிக் கணக்குகளின் தகவல் கோரல்

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களை நீதிமன்றில்...

Read more

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச களமிறங்கவுள்ளமை குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு தற்போது இடம்பெற்று வருகின்றது....

Read more

தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை சந்திக்கும் பணி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான பொதுவான தீர்மானத்தை எட்டும் வகையில் தமிழ் மக்கள் பேரவையினால் தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அரசியல்...

Read more

இன்று வரை ஒத்திவைக்கப்பட்ட வழக்கு மீண்டும் ஆரம்பம்!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. குறித்த மனு மீதான...

Read more
Page 2086 of 4155 1 2,085 2,086 2,087 4,155
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News