நாம் ஆதரவளிப்பவர் தோல்வியடைக்கூடாது

“புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக 3 தினங்களுக்குப் பின்பே தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும்.” தமிழ் மக்கள்...

Read more

உலகக்கிண்ண றக்பி – தென் ஆபிரிக்க கைப்பற்றியது

2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணத்தை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளது. தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் தென் ஆபிரிக்கா...

Read more

சந்திரிக்காவின் கையெழுத்து டிலான் பெரேரா -கருத்து

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதற்காகவே புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது அவரது...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் 90 சத வீத தபால்மூல வாக்குப்பதிவு

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தபால் மூல வாக்காளர்களின் 90 சத வீதமான வாக்குகள் நேற்றும் நேற்று முன் தினமும் பதிவாகியுள்ளதாக, கிளிநொச்சி தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம்...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ரணில் பொறுப்புக் கூற வேண்டும்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தும், அது குறித்து நடவடிக்கை எடுக்காத ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என, பொதுஜன பெரமுனவின்...

Read more

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு

2015 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கிய எந்தவொரு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கமே தற்போது காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read more

சிவாஜிலிங்கத்தின் அதிரடி திணறும் ஜனாதிபதி வேட்பாளர்கள் !!

தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள், தமிழ் மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்பது குறித்து வெளிப்படுத்துவதற்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு...

Read more

மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு மடிக்கணினி வழங்கப்படவேண்டும் என கல்வி அமைச்சர் யோசனை முன்வைத்திருந்தார். இந்த...

Read more

இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலங்கை ஆசிரியர்கள் சங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்பு கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் 150 இற்கும்...

Read more

சுமூகமான முறையில் இடம்பெற்ற தபால் மூல வாக்குபதிவு

தபால்மூல வாக்களிப்பு சுமூகமான முறையில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்றிருந்ததாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால்மூலம் வாக்களிப்பதற்காக 6 லட்சத்து 59 ஆயிரத்து 515 அரச பணியாளர்கள்...

Read more
Page 2045 of 4157 1 2,044 2,045 2,046 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News