Easy 24 News

முதல் பந்திலேயே சிக்சர்… சூர்யவன்ஷி அதிரடி – பும்ராவின் ரியாக்ஷன் வைரல்!

19 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் ( Indian Premier League ) தொடரின் 13 ஆவது லீக் போட்டி புதன்கிழமை (7) அசாம் மாநிலம் குவஹாட்டியில்...

Read more

யாழ். பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி தொடர்பில் துணைவேந்தருடன் கலந்துரையாடிய இந்திய துணைத்தூதுவர்

இந்திய துணைத் தூதரக தூதுவர் சாய் முரளி, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்துள்ளார்.  யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (7) துணைத்தூதுவர் சாய் முரளி...

Read more

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழில் எழுச்சி மாநாடு நடத்த ஏற்பாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் நினைவு எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக்...

Read more

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத்தினருக்கு அனுமதி

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாண நீதிமன்றம் இன்று (07) இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக காணாமல் போனோர்...

Read more

நடிகர் ஜெய் நடிக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் அப்டேட்ஸ்

தமிழ் திரையுலகில் வணிக சந்தை மதிப்பு கொண்ட நடிகரான ஜெய் கதையின் நாயகனாக நடித்து வரும் 'சட்டென்று மாறுது வானிலை'  திரைப்படத்தில் இடம்பெற்ற மூன்றாவது  பாடலும் ,பாடலுக்கான...

Read more

நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டங்கள்! 

நுவரெலியா மாகாண சபையின் ஏற்பாட்டில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வசந்தகால கொண்டாட்டமானது ஏப்ரல் மாதம்...

Read more

19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியில் இலங்கை வம்சாவளி வினாலி வீனஸ்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், பெண் ஒருவரை உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30ஆம்...

Read more

யாழில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், பெண் ஒருவரை உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30ஆம்...

Read more

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது

பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது. லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. மஞ்சள் நிற சிலிண்டர் தடையின்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட ...

Read more

எரிவாயு விலை உயர்வால் மக்கள் மீண்டும் விறகு அடுப்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர்

நாட்டில் சமையல் எரிவாயு விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இலங்கை பாவனையாளர் முன்னணி தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.  இது குறித்து கருத்து தெரிவித்த அந்த முன்னணியின்...

Read more
Page 2 of 4538 1 2 3 4,538