யுத்த காலத்தில் இராணுவ ரீதியில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு மிகப்பெரிய தேசத்ததை உருவாக்கிய ஒருவர்தான் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka)....
Read moreதிருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள சுற்றுலாவுக்கு பொருத்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (07.10.2025) உரையாற்றிய போதே சுற்றுலாத்துறை...
Read moreகரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துடன் என்றும் துணை நிற்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக கரூர் கூட்ட...
Read moreதமிழர் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி என்பது சர்வதேசத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்குதற்கான ஒரு முக்கிய கருவியாக கருதப்படுகின்றது. இவ்வாறான எதிர் நிலைப்பாடுகளுக்கு சட்டத்தரணி...
Read moreஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகள் என்னிடம் கூறினார்கள் என நாடாளுமன்ற...
Read moreசிறுவர்களுக்கு எதிரான அனைத்துவகையான தொந்தரவுகளை தடுப்பதற்காக தண்டனைச்சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்ளும்போது புதிய சட்டமூலம் கொண்டுவரப்படுவது பாடசாலையை இலக்குவைத்தாகுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாந்து...
Read more'புஷ்பா 2' படத்தின் மூலம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்து கனவு கன்னியாக திகழும் நடிகை ராஷ்மிகா மந்தானா கதையின் நாயகியாக நடித்திருக்கும்...
Read moreஉதய கம்மன்பில, விமல் வீரவன்ச போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும். இனவாதத்தை முன்னிலைப்படுத்தியே இவர்கள் செயற்படுகிறார்களென தொழில்...
Read moreதற்போது இராணுவ வீரர்கள் தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கும் ராஜபக்ஷக்கள் 2005இல் தேர்தல் வெற்றிக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுத கொள்வனவுக்காக 2 மில்லியன் டொலர்களை வழங்கினர்....
Read moreவெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிசார் (ரிஐடி) அழைத்துள்ளார்கள். வவுனியா,...
Read more