Easy 24 News

சரத் பொன்சேகாவை பயன்படுத்தி புலிகளை நசுக்க காய் நகர்த்திய சிறிலங்கா அரசு

யுத்த காலத்தில் இராணுவ ரீதியில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு மிகப்பெரிய தேசத்ததை உருவாக்கிய ஒருவர்தான் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka)....

Read more

படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு – பிரதி அமைச்சரின் அறிவிப்பு

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள சுற்றுலாவுக்கு பொருத்தமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (07.10.2025) உரையாற்றிய போதே சுற்றுலாத்துறை...

Read more

கரூர் மக்களுக்கு விஜய்யிடமிருந்து பறந்த முக்கிய அறிவிப்பு

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துடன் என்றும் துணை நிற்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக கரூர் கூட்ட...

Read more

ஐ.நாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பிய சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகள்

தமிழர் பிரதேசங்களில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி என்பது சர்வதேசத்தில் ஈழத்தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்குதற்கான ஒரு முக்கிய கருவியாக கருதப்படுகின்றது. இவ்வாறான எதிர் நிலைப்பாடுகளுக்கு சட்டத்தரணி...

Read more

இறுதி யுத்தத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை : கஜேந்திரகுமார் பகிரங்கம்

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகள் என்னிடம் கூறினார்கள் என நாடாளுமன்ற...

Read more

பாடசாலையை இலக்குவைத்தே புதிய சட்டமூலம் – ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் 

சிறுவர்களுக்கு எதிரான அனைத்துவகையான தொந்தரவுகளை தடுப்பதற்காக தண்டனைச்சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்ளும்போது புதிய சட்டமூலம் கொண்டுவரப்படுவது பாடசாலையை இலக்குவைத்தாகுமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணாந்து...

Read more

நடிகை ராஷ்மிகா மந்தானா நடிக்கும் ‘தி கேர்ள் பிரண்ட் ‘ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

'புஷ்பா 2' படத்தின் மூலம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கிலான ரசிகர்களின் கனவுகளை ஆக்கிரமித்து கனவு கன்னியாக திகழும் நடிகை ராஷ்மிகா மந்தானா கதையின் நாயகியாக நடித்திருக்கும்...

Read more

கம்மன்பில, விமல் விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும் – தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போலியான விடயங்களை சமூகமயப்படுத்த முயற்சிக்கும் போது அந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முன்னிலையாக வேண்டும். இனவாதத்தை முன்னிலைப்படுத்தியே இவர்கள் செயற்படுகிறார்களென தொழில்...

Read more

ஜனாதிபதி மஹிந்தவை விசாரணை செய்யுங்கள் – சரத்பொன்சேகா பரபரப்பு குற்றச்சாட்டு

தற்போது இராணுவ வீரர்கள் தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கும் ராஜபக்ஷக்கள் 2005இல் தேர்தல் வெற்றிக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுத கொள்வனவுக்காக 2 மில்லியன் டொலர்களை வழங்கினர்....

Read more

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய முன்னாள் தலைவர் மற்றும் செயலாளரை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிசார் (ரிஐடி) அழைத்துள்ளார்கள். வவுனியா,...

Read more
Page 2 of 4439 1 2 3 4,439