இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) முன்வைத்த புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்....
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்வம் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்...
Read moreஉலகம் முழுவதும் தமிழர்களிடம் பிரபலமான சமையல் கலை நிபுணரான மாதம்பட்டி ரங்கராஜ் கதையின் நாயகனாக அறிமுகமான திரைப்படம் 'மெஹந்தி சர்க்கஸ்'. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சரவண ராஜேந்திரன்...
Read moreநாடளாவிய ரீதியில் வைத்தியர்களினால் நாளை புதன்கிழமை (05) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற கலந்துரையாடலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்தே...
Read moreஇலங்கையில் மதுபான பாவனை காரணமாக வருடத்துக்கு 15 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். அத்துடன் நாளொன்றுக்கு 40 முதல் 45 பேர் உயிரிழக்கின்றனர் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல்...
Read moreகிழக்கு பல்கலைக்கழகத்தின் (Eastern University Sri Lanka) மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அநீதி குறித்து தெளிவு படுத்தும் ஊடகவியளாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு...
Read moreமட்டக்களப்பு ஆரையம்பதியில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுக் கும்பலை அப்பிரதேசத்தில் இல்லாதொழிக்குமாறு வலியுறுத்தியும் காத்தான்குடி பொலிஸாரின் பக்கசார்பான செயற்பாட்டை கண்டித்தும் வாள்வெட்டால் பாதிக்கப்பட்ட இருவருக்கும் நீதி கோரியும் ஆரையம்பதி பிரதேச...
Read moreஇயக்குநரும் , நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்து பெப்ரவரி 21 ஆம் திகதியன்று வெளியான 'டிராகன்' திரைப்படம், இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாயை...
Read moreகொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அமைந்துள்ள 200 மீற்றர் சுற்றுவட்டத்தைக் கொண்ட ஓடுபாதையில் ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் நிறுவனத்தினால் (இலங்கை மெய்வல்லுநர் சங்கம்) முதல் தடவையாக நடத்தப்பட்ட தேசிய குறுந்தூர...
Read moreஇந்திய அமைதி காக்கும் படைகளால் சிறிலங்காவில்மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்குத் தீர்வு வழங்கவேண்டிய கடப்பாடு இந்தியஅரசாங்கத்திற்கு உள்ளது. என யாழ் வடமராட்சியில் நேற்று வெளியான வல்வெட்டித்துறை...
Read more