மைத்திரியின் வாகனத்தை பயன்படுத்தும் கோட்டபாய

2015 - 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சினால் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட குண்டுதுளைக்காத வாகனங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே பயன்படுத்துவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

Read more

இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை சோதனையிட இராணுவ படை

இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில்...

Read more

பல்கலை ஒழுக்காற்று நடவடிக்கை தொடருமா?

யாழ். பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீட்டத்தில் மாணவிகளை பாலியல் ரீதியான துன்புறுத்திய மற்றுமொரு மாணவனுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் இடைக்கால தடை விதித்துள்ளது. பகிடிவதை என்ற பெயரில் பாலியல்...

Read more

இலங்கை வரும் சீனர்களை கண்காணிக்க செயலி

இலங்கைக்கு வரும் சீன நாட்டினரின் வருகையை அறியவும், அவர்களின் சுகாதார நிலையை கண்காணிக்கவும் சுகாதார அமைச்சு மொபைல் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை வழக்கமாக ஒரு நாளைக்கு...

Read more

றிசார்ட் வீட்டை சோதனையிட்ட பொலிஸார் – காணி ஆவணங்களை கைப்பற்றினர்

குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு இன்று கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மன்னாரில் உள்ள முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார் அவருக்கு சொந்தமான ஆவணங்களை...

Read more

பகிடிவதை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்

பல்கலைகழக மாணவர்களுக்குள் முன்னெடுக்கப்படும் பகிடிவதை தொடர்பாக அரசாங்கம் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்....

Read more

ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனையாளர் கைது!

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவரிடம் இருந்து 50 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 20...

Read more

வேலை விண்ணப்ப வயதெல்லை 45 ஆக உயர்வு

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 45ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் இவ்வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அதனைப்பார்கிலும் அதிக வயதையுடைய...

Read more

2025 ஆம் ஆண்டு தனி அரசாங்கத்தினை நிச்சயம் தோற்றுவிப்போம், பொன்சேகா

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முடியும் என  எதிர்கட்சியினர் குறிப்பிடுவது கழுத்தில் கயிறு  மாட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும் என பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மாபலகம...

Read more

பாராளுமன்றை கலைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக தகவல்

உரிய தினத்திற்கு முன்னர் பாராளுமன்றை கலைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக தகவல் வௌியாகியுள்ளதாகவும், அவ்வாறு பாராளுமன்றை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read more
Page 1912 of 4152 1 1,911 1,912 1,913 4,152
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News