Easy 24 News

முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ரிக்கி ஹேட்டன் காலமானார்

முன்னாள் உலக குத்துச்சண்டை சாம்பியன் ரிக்கி ஹேட்டன் இன்று 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் காலமானார். இறக்கும் போது 42 வயதாக இருந்த ரிக்கி ஹேட்டன்,...

Read more

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1,600 கிலோ மஞ்சள் கைப்பற்றல்

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1600 கிலோ எடை...

Read more

போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை | பிரதி பாதுகாப்பு அமைச்சரின் கருத்துக்கு செல்வம் கண்டனம்

இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்,அவரது கருத்து தொடர்பில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க...

Read more

செம்மணியில் மக்களை கொன்று புதைத்தது இராணுவமா.! கேள்விகளை தொடுக்கும் முக்கிய புள்ளி

செம்மணி மனித புதைகுழி இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களுடையது என எவ்வாறு கூற முடியும் என்று முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரும் இறுதிப் போரில் வடக்கு கடற்படை முன்னிலை பாதுபாப்பு...

Read more

இலங்கையில் போர்க்குற்றங்களே இடம்பெறவில்லை.! அநுர தரப்பின் அதிர்ச்சி அறிக்கை

இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடமொன்றுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். போரில்...

Read more

நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட ‘கும்கி 2’ பட ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநரும், நடிகருமான பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கும்கி 2 ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் அவருடைய...

Read more

ஈழ தமிழ் சினிமாவிற்கு முதல் முதலாக இசை அமைக்கும் இசைஞானி இளையராஜா

நடிகர் 'கயல்' வின்சென்ட் கதையின் நாயகனாக நடித்து வரும் 'அந்தோணி' எனும் ஈழ தமிழ் மண் பின்னணியில் ஈழ தமிழ் கலைஞர்களுடன் இணைந்து உருவாகும் திரைப்படத்திற்கு 'உலகம்...

Read more

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இதன்போது, 639 சந்தேக நபர்களும், பல்வேறு குற்றங்கள்...

Read more

வடமராட்சியில் மீனவர்களின் வாடிக்கு தீ வைப்பு – இரு மீனவர்கள் காயம் ; மணல் கடத்தல் கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   சம்பவத்தில் காயமடைந்த...

Read more

செப்டெம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2025 ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 52,246 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....

Read more
Page 19 of 4440 1 18 19 20 4,440