அம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார்

பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையை நோக்கிப் பயணித்த அம்புலன்ஸ் வாகனம் விபத்திற்குள்ளானதில், அதன் சாரதி உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த அம்புலன்ஸ் உதவியாளர் பொல்கொல்ல ஆதார வைத்தியசாலையில்...

Read more

இலங்கையில் இதுவரை 77 பேர் கொரோனாவுக்கு இலக்கு

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆகும் என சுகாதார துறை அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். 77 நோயாளர்களில் 69 பேர் அங்கொட...

Read more

வறுமையான குடும்பங்களுக்கு அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாவை வழங்கவேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலின்றி கஸ்டப்படும் வறுமையான குடும்பங்களுக்கு அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாவை வழங்கவேண்டும் என்று எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு...

Read more

கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள்!

கொரோனா வைரஸ் தொற்றாளிகளுக்கான சிகிச்சை மருந்துகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கொள்கை அறிக்கை ஒன்றை அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. பேராசியர் காமினி மெண்டிஷினால் தயாரிக்கப்பட்ட இந்தக்கொள்கை...

Read more

ஒரு நாடு எத்தனை வாரங்களுக்கு முடக்கப்பட வேண்டும்?

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க ஒரு நாடு குறைந்தது 6 முதல் 10 வாரங்கள் முழு அடைப்பை பின்பற்ற வேண்டும் என மைக்ரோசொப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ்...

Read more

கட்டுப்பாட்டை இழந்த அம்பியூலன்ஸ் வாகனம் விபத்து

குருணாகலை - கொக்கரெல்ல பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த அம்பியூலன்ஸ் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கொக்கரல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருணாகலை...

Read more

மட்டக்களப்பில் சடலம் மீட்பு – ஊரடங்கு சட்டம் அமுலில்!

மட்டக்களப்பு-வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிச்சேனை பிரதான வீதியோரம் இன்று (21) சனிக்கிழமை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல் நிலையில் உள்ளபோது ஒருவர் மயங்கி...

Read more

கொரோனா சந்தேகம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்

இத்தாலியிலிருந்து வருகைத் தந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த நபரொருவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தினர்...

Read more

கல்முனையில் ஊரடங்கு சட்டத்தை மீறி தப்பி சென்ற இளைஞர்கள் மடக்கி பிடிப்பு!!

பொலிஸ் ஊரடங்கு நேற்று மாலை 6 மணியில் இருந்து நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டது. கல்முனை-நிந்தவூர் பிரதேசத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை...

Read more

கொரோனா தொற்றை மறைப்பவர்கள் பிடிபட்டால் கடும் நடவடிக்கை!!

கொரோனா தொற்றை மறைப்பவர்கள் மற்றும் தொற்கு இலக்காக மறைந்து வாழ்பவர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

Read more
Page 1857 of 4157 1 1,856 1,857 1,858 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News