பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் இல்லை

எதிர்வரும் 11 ஆம் திகதி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் தங்குமிடங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படாது என உயர் கல்வி அமைச்சர்...

Read more

பாடசாலைகள் திறப்பது தொடர்பில் வெளியாகிய தகவல்

பாடசாலைகளை எப்போது திறப்பது என்பது தொடர்பாக அடுத்த வாரத்திலேயே தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை நகரில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது அவர் இதனை...

Read more

உலகில் 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள்-ஐ.நா

கொரோனா வைரசு தொற்று முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா....

Read more

நாகர்கோவில் பகுதி சம்பவம் – மணிவண்ணன் கண்டனம்

யாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர் . சம்பவத்தில் பலர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்...

Read more

வெளிநாட்டவர்களின் வீசா நீடிப்பு

கொரோனா வைரஸ் பரவல் கருதி, இலங்கையில் தற்போது வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் ஜூன் மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு...

Read more

தொற்றுக்குள்ளான முதலாவது கடற்படை சிப்பாய் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட பொலனறுவையைச் சேர்ந்த முதலாவது கடற்படை சிப்பாய் உட்பட மேலும் 05 கடற்படையினர் குணமடைந்து இன்று வைத்தியசாலையிலிருந்து வெளிறினர். கொரோனா...

Read more

180 நாடுகளில் உள்ளது போன்று அடக்கம் செய்ய அனுமதிக்கவும்

கொரோனா வைரஸ் காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி தருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சுகாதார சேவைகள்...

Read more

மக்களை சாகடிக்காதீர்கள் – சஜித் இடித்துரைப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸின் அபாய நிலைக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். அதற்காகத்தான் எதிர்வரும்...

Read more

திங்களன்று அவசரமாகக் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் திடீரென, அவசர அவசரமாக 11ஆம் திகதி திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு...

Read more

மின்வேலியில் சிக்கி சிறுவன் பலி !

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கட்டைப் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. காட்டு யானைகளின் தொல்லையால்...

Read more
Page 1773 of 4158 1 1,772 1,773 1,774 4,158
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News