180 நாடுகளில் உள்ளது போன்று அடக்கம் செய்ய அனுமதிக்கவும்

கொரோனா வைரஸ் காரணமாக மரணமடையும் முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி தருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சுகாதார சேவைகள்...

Read more

மக்களை சாகடிக்காதீர்கள் – சஜித் இடித்துரைப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸின் அபாய நிலைக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். அதற்காகத்தான் எதிர்வரும்...

Read more

திங்களன்று அவசரமாகக் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!

எதிர்வரும் 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் திடீரென, அவசர அவசரமாக 11ஆம் திகதி திங்கட்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு...

Read more

மின்வேலியில் சிக்கி சிறுவன் பலி !

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10ஆம் கட்டைப் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலையில் இடம்பெற்றுள்ளது. காட்டு யானைகளின் தொல்லையால்...

Read more

415 முப்படையினருக்கு கொரோனாத் தொற்று!

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 415 பேர் முப்படையைச் சேர்ந்தவர்கள் என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இவர்களில், 404...

Read more

255 பேர் குணமடைவு; 571 பேர் சிகிச்சையில்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 240 இலிருந்து 255 ஆக உயர்ந்துள்ளது....

Read more

போக்குவரத்து தொடர்பில் விசேட தகவல் வெளியானது!

நாடு முழுவதும் விற்பனை அல்லது உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் வணிக நிறுவனங்களுக்கு விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, குறித்த நிறுவனங்களின் வாகனங்களுக்கு மாவட்டங்களுக்கு...

Read more

திறக்கப்பட உள்ளது கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு வர்த்தக நடவடிக்கைகள் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார்...

Read more

திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பும்!

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ் மாவட்டசெயலகத்தில் இன்று இடம் பெற்றபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது யாழ்...

Read more

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பாதுகாப்ப உடைகள் கையளிப்பு

கிளிநெச்சி நகர றோட்டறி கழகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, இலங்கை மாலைதீவு றோட்டறி மாவட்ட (3220) ஆளுநர் மற்றும் றோட்டறி சமூகத்தால் கிளிநொச்சி றோட்டறி கழகத்திற்கு வழங்கப்பட்ட ஒரு...

Read more
Page 1767 of 4151 1 1,766 1,767 1,768 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News