தனிமைப்படுத்தலை மீறினால் இரு ஆண்டுகள் கடூழியச் சிறை

தனிமைப்படுத்தல் சட்டத்தின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி இந்தச் சட்டத்தை மீறும் நபருக்கு 2 வருடங்கள் கடூழியச் சிறைதண்டனை விதிக்கப்படக்கூடும்...

Read more

ரயில் சேவைகள் நாளை ஆரம்பம்

ரயில் பயணிகளுக்கான அனைத்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும், அதற்கிணங்க நாளை 11ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read more

அலுவலகப் பணியாளர்களுக்கான சுகாதாரத் துறையின் அறிவுறுத்தல்

ஊரடங்கு தளர்வு காரணமாக அலுவலகங்கள் வழமைபோன்று இயங்கவுள்ள நிலையில், பணியாளர்கள் எவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக்...

Read more

எவ்வித சம்பந்தமும் இல்லாமல் புலிப் பல்லவி பாடிவருகின்றது அரசு!!

கொரோனா விவகாரத்திலும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் அரசு புலிப் பல்லவி பாடிவருகின்றது. புலிகளுக்கு எதிரான போரும், கொரோனா ஒழிப்புச் சமரும் இருவேறுபட்ட விடயங்கள் என்பதை அரசு புரிந்து...

Read more

மருதமுனையில் நெசவு கைத்தறி உற்பத்தி இயந்திரம் மீது இனந்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளனர்

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் நேற்று நெசவு கைத்தறி உற்பத்தி இயந்திரத்துக்கு இனம்தெரியாத சில நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர்...

Read more

சம்மாந்துறையில் இரு சிறுவர்கள் மரணம் – தடயவியல் பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு

பட்டம் விடுவதைச் பார்வையிடச் சென்ற இரு சிறுவர்கள் பாதுகாப்பற்ற கிணறு போன்ற ஒரு குழியில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது....

Read more

தேர்தல் ஒன்று நாட்டுக்கு அவசியமில்லை!

தொடர் ஊரடங்கு சட்டம் அமுலாகும் போது அடுத்த நாள் உணவுக்கு என்ன செய்வது என்பதை பற்றி மக்கள் சிந்திக்கும் போது தேர்தல் இக்காலத்தில் முக்கியமான ஒன்றல்ல. அண்மையில்...

Read more

இயக்கச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 160 பேர் இன்று விடுவிப்பு!!

இயக்கச்சி பகுதியில் உள்ள 55 ஆவது படையணியின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 160 பேர் இன்று அவர்களது சொந்த இடங்களுக்குச் செல்ல விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை...

Read more

பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் இல்லை

எதிர்வரும் 11 ஆம் திகதி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் தங்குமிடங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படாது என உயர் கல்வி அமைச்சர்...

Read more

பாடசாலைகள் திறப்பது தொடர்பில் வெளியாகிய தகவல்

பாடசாலைகளை எப்போது திறப்பது என்பது தொடர்பாக அடுத்த வாரத்திலேயே தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை நகரில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது அவர் இதனை...

Read more
Page 1767 of 4152 1 1,766 1,767 1,768 4,152
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News