இரகசிய பதுங்கு குழியில் பதுங்கிய ட்ரம்ப்!

ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி போராடிவரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த போராட்டக்காரர்களிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துணைவியார்...

Read more

மட்டக்களப்பில் ஆலயங்கள், தேவாலயங்களுக்கு தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை!

கொரோனா நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேவலாயங்கள் மற்றும் ஆலையங்களுக்கு தொற்று நீக்கி வீசுறும் நடவடிக்கை மாநகரசபை உறுப்பினரும் சமூக...

Read more

அம்பாறையில் அதிகரித்துக் காணப்படும் டெங்கு நோய் தாக்கம்

அம்பாறை மாவட்டத்தில் காலநிலை எவ்வாறு அமைந்தாலும் டெங்கு நோய் வருவதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் மக்களின் பங்களிப்பு தான் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கும் பரவாமல் தடுப்பதற்கும்...

Read more

சேவையில் ஈடுபடுத்தும் பேருந்துகளின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிப்பு!

இலங்கை போக்குவரத்துச் சபை சேவையில் ஈடுபடுத்தும் பேருந்துகளின் எண்ணிக்கையை இன்று முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்போது மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து...

Read more

திரிபோஷா உற்பத்திச்சாலை மூடப்பட்டுள்ளதாக தகவல் !

ஜா-எல பகுதியில் உள்ள திரிபோஷா உற்பத்திச்சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திரிபோஷா உற்பத்திக்கு கிடைக்கும் பிரதான தானிய வகையான சோளம் இன்னும் கிடைக்காத காரணத்தினால் அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது....

Read more

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்கு திரும்பியது!!

கொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல் படுத்தப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது யாழ்ப்பாண...

Read more

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வைத்திருந்தவர் கைது !!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்பண்ணை பகுதியில் ஹெரோயின் போதைப்...

Read more

ஆசிரியர் ஏசியதால் தூக்கில் தொங்கிய சிறுமி !!

ஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என பேசியதால் வாழ விருப்பமில்லை என 15 வயது சிறுமி கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். நேற்று...

Read more

பாடசாலைகள் ஆரம்பிப்பதில் சிக்கல்; தபால் மூலம் இலவசக் கல்வியை வழங்க கோரிக்கை

இலங்கையில் கொரோனா நெருக்கடி, இன்னும் 100 சதவீதம் சாதாரண நிலைக்கு வராத காரணத்தால், பாடசாலைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் இன்னும் பிற்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு,...

Read more

பல்கலை அனுமதி விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு

பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நாளைய தினத்துடன் நிறைவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு...

Read more
Page 1732 of 4157 1 1,731 1,732 1,733 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News