ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஜப்பானின் ஒசாக்காவில் காலிங்க முதலிடத்தைப் பெற்றார்
May 12, 2024
இலங்கை போக்குவரத்துச் சபை சேவையில் ஈடுபடுத்தும் பேருந்துகளின் எண்ணிக்கையை இன்று முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்போது மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து...
Read moreஜா-எல பகுதியில் உள்ள திரிபோஷா உற்பத்திச்சாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திரிபோஷா உற்பத்திக்கு கிடைக்கும் பிரதான தானிய வகையான சோளம் இன்னும் கிடைக்காத காரணத்தினால் அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது....
Read moreகொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல் படுத்தப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது யாழ்ப்பாண...
Read moreயாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பால்பண்ணை பகுதியில் ஹெரோயின் போதைப்...
Read moreஆசிரியர் வினாத்தாள் செய்யவில்லை என பேசியதால் வாழ விருப்பமில்லை என 15 வயது சிறுமி கடிதம் எழுதிவைத்து விட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். நேற்று...
Read moreஇலங்கையில் கொரோனா நெருக்கடி, இன்னும் 100 சதவீதம் சாதாரண நிலைக்கு வராத காரணத்தால், பாடசாலைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் இன்னும் பிற்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு,...
Read moreபல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நாளைய தினத்துடன் நிறைவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு...
Read moreஇலங்கையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண நிலை மலையகத்தில் உள்ள காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு தளர்தப்பட்டதை தொடர்ந்து...
Read moreகுருநாகல் - மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த...
Read moreவழக்கு விசாரணைகள் இன்றி 14 ஆயிரத்து 500 விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரிக்கு மன்னிப்பு வழங்கியது அநீதியான...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures