தென் கொரியாவில் மூன்று இலங்கையர்கள் உயிரிழப்பு

தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவை கொலை, விபத்து மற்றும் தற்கொலை என...

Read more

வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 49 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 49 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் தற்போது வரை கொரோனா தொற்றிலிருந்து...

Read more

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்த உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைகளை எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை இன்றைய தினம் முடிவு செய்ய முடியாமல் போகும்...

Read more

மருத்துவர்களுக்கான மேலதிகநேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

மேல் மாகாணத்தில் மட்டும் மூவாயிரம் மருத்துவர்களுக்கு மேலதிகநேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் இந்தக் கொடுப்பனவு...

Read more

அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை ;பொது நிர்வாக அமைச்சு

இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சகல நிறுவனங்கள் மற்றும் திணைக்கள பிரதானிகளுக்கு, பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. ஏதாவது ஒரு...

Read more

இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்டது யாழ்தேவி

யாழ். மாவட்டத்திலிருந்து முன்னெடுக்கப்படும் புகையிரத சேவைகள் கடந்த சில மாதங்களாக முடங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த...

Read more

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் தொடர்பில், அரசியல் அமைப்புப் பேரவை அறிக்கை கோரல்

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் தொடர்பில், அரசியல் அமைப்புப் பேரவை அறிக்கை கோரியுள்ளது. தேர்தல் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகிய...

Read more

தேவாலயங்களில் திருமண ஆராதனைகள் நடத்த அனுமதி

மேல் மாகாணத்தில் தேவாலயங்களில் திருமண ஆராதனைகள் நடத்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சுகாதார அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால், மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது....

Read more

தேர்தல் ஆணைக்குழு மீது சீறிப்பாயும் மஹிந்த அணி

தேர்தல்களை நடத்தவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஒரு தரப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், இன்னொரு தரப்புக்குச் சாதகமான வகையிலும் தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து வெளியிடுவது...

Read more

கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டப்போகின்றோம் – சஜித் அதிரடி அறிவிப்பு

இலங்கையில் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தைக் களமிறக்கி - மக்களை அச்சுறுத்தி - வருத்தி - துன்புறுத்தி நேர்மையில்லாத - முறை தவறிய கொடுங்கோன்மை...

Read more
Page 1721 of 4157 1 1,720 1,721 1,722 4,157
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News