மீண்டும் கொரோனா பரவலாம் என அச்சம்

நாட்டில் இரண்டாவது சுற்று கொவிட் 19 ஆபத்தினை தவிர்ப்பதற்கு அரசாங்கம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அரச மருத்துவஅதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாவது சுற்று தொற்று குறித்து...

Read more

சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பு

வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர்...

Read more

யாழில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கில்...

Read more

நீர்வேலி வடக்கு பகுதியில் ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம்- நீர்வேலி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தகராறில், ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் முதியவர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். நீர்வேலி வடக்கு பகுதியில் இருவருக்கிடையில்...

Read more

சிவாஜிலிங்கம் சற்றுமுன் கைது

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இன்று காலை 9.30 மணியளவில் வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய...

Read more

15 பாடசாலைகளுக்கு அதிபர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!!

கிழக்கு மாகாணத்தில் 15 பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் கிழக்கு மாகாண கல்வியமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. நான்கு 1ஏபி பாடசாலைகளுக்கும் பதினொன்று...

Read more

வீடியோ கேம் விளையாடிய இளைஞன் நரம்பு வெடித்து மரணம்

தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது. கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த...

Read more

ஆயுதம் கொண்டுவந்த வழக்கில் 8 விடுதலைப்புலி உறுப்பினர்கள் விடுதலை

2003ஆம் ஆண்டு மட்டக்களப்பில் ஆயுதங்கள் கொண்டுசென்றதாக சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்....

Read more

பாடசாலை மாணவர்களுக்கான விசேட செய்தி

கொவிட்-19 காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 29 ஆம் திகதி முதல் பாடசாலைகளில்...

Read more

சுயநலத்திற்காக பிரிந்து நின்றால் நம் சமூகம் சீரழிந்து விடும் ; ஐ.எம்.றிஸ்வின்

முஸ்லிம் சமூகத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு தேர்தலை நாம் எதிர் நோக்கியுள்ளோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மீராவோடை மேற்கு வட்டாரக்...

Read more
Page 1677 of 4151 1 1,676 1,677 1,678 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News