திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும்

திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையில் அரைவாசி (50%) அல்லது அதிகபட்சம் 300 பேர்...

Read more

சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டு பிள்ளையான் வெளியில் வருவார்

பாராளுமன்ற தேர்தல் வெற்றியின் ஊடாக சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் வெளியில் வருவார் என வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர்...

Read more

அமெரிக்க விமானந் தாங்கி கப்பல்கள் பயிற்சி

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் புளோடிலா அருகே சீன கடற்படைக் கப்பல்களைக் காணும் வகையில், இரண்டு அமெரிக்க விமானந் தாங்கி கப்பல்கள், பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

வைரஸ் இறப்பு எண்ணிக்கையை ஐரோப்பாவுடன் ஒப்பிட வேண்டாம்

கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையை ஐரோப்பாவுடன் ஒப்பிட வேண்டாம் என மெக்ஸிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நாடுகளின்...

Read more

விக்டோரியா மாநிலம் அவுஸ்ரேலியாவில் இருந்து தனிமையானது

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள அவுஸ்ரேலியா மாநிலமான விக்டோரியா, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து திறம்பட தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நாளை இரவு தொடங்கி...

Read more

24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 611 புதிய நோயாளிகள்

உலகளவில் நான்காவது அதிக பாதிப்புக்கள் ஏற்பட்ட நாடான ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 611 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொத்த...

Read more

பொலிவியா சுகாதார அமைச்சருக்கு கொரோனா !!

பொலிவியா சுகாதார அமைச்சர் ஈடி ரோகாவுக்கு (Eidy Roca) கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில், கடந்த நான்கு நாட்களில் பாதிக்கப்படும் மூன்றாவது...

Read more

ஜப்பானில் கனமழை ; 44பேர் பலி

ஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், குறைந்தது 44பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் தென்மேற்கில் 40,000க்கும் மேற்பட்ட...

Read more

அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாம்

அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாமென பொலன்னறுவை விவசாயிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

Read more

வவுனியா, குருமன்காடு சந்திக்கு அருகில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடி

வவுனியா, குருமன்காடு சந்திக்கு அருகில் புதிதாக இராணுவச் சோதனைச் சாவடியொன்று இன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி வழியாக பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை...

Read more
Page 1672 of 4148 1 1,671 1,672 1,673 4,148
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News