சுமந்திரன் வெற்றிபெற்றால் தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபடக்கூடிய ஆபத்து ; ச.வி.கிருபாகரன்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒருவேளை சுமந்திரன் வெற்றிபெற்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசுக் கட்சி இரண்டாக பிளவுபடக்கூடிய ஆபத்து உள்ளதென பிரான்ஸ் நாட்டின் மனித உரிமைகள்...

Read more

ரணிலுக்கும் மனைவிக்கும் கொரோனா பரிசோதனை !

தான் மற்றும் மனைவி மைத்திரி விக்ரமசிங்க கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ஸ்ரீ...

Read more

தேர்தல் கூட்டத்தில் கொரோனா நோயாளி!

மாத்தறை - பிட்டபெந்தர பிரதேசத்தை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சேவை செய்தவர் என குறிப்பிடப்படுகின்றது....

Read more

யாழ் வந்தவருக்கு கொரோனா அறிகுறி!

தொழில் நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த பொலன்னறுவை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியில் ஈடுபட்டிருந்த...

Read more

கல்வி அமைச்சின் மற்றுமொரு விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சினது பொது மக்களுக்கான தினத்தை மறு அறிவித்தல் வரை முன்னெடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு கல்வி அமைச்சினால் இத்...

Read more

ஊரடங்கு தொடர்பாக வெளியான தகவல்

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட மாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தகவல் தொடர்பாடல்...

Read more

சாய்ந்தமருது தாக்குதலில் சாட்சியம் மறைப்பு

கடந்த வருடம் ஏப்ரல் 26ஆம் திகதிஇ சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டு தொடர்பில், பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் (CIP) கைது...

Read more

வாக்களர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தலின் போது வேதனம் அல்லது தனிப்பட்ட விடுமுறை தினங்கள் இல்லாமல் போவதனை தவிர்த்து வாக்களிக்க சந்தர்ப்பத்தினை அமைத்து கொடுக்க...

Read more

வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்கப்படும் முறை

வாக்களிப்பதற்காக கோரிக்கை விடுக்கும் எந்தவொரு நபருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் சேவை செய்யும் இடத்தில் இருந்து வாக்கு சாவடி உள்ள...

Read more

நிதி நிறுவனங்களின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் இடை நிறுத்தம்

ஈரிஐ நிதி நிறுவனம் (ETI FINANCE LIMITED) மற்றும் சுவர்ணமஹால் நிதி நிறுவனம் (SWARNAMAHAL FINANCIAL SERVICES) போன்றவற்றின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி...

Read more
Page 1671 of 4158 1 1,670 1,671 1,672 4,158
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News