தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்- ஜனாதிபதிக்கு மாவை கடிதம்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எழுதியுள்ள கடிதத்தில தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை...

Read more

கந்தகாடு முகாமுக்குள் கொரோனா புகுந்தது எப்படி?

“தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடு முறையாக இடம்பெறவில்லை என கூறினால் அது தவறானதொரு கருத்தாகும். முகாம்களிலிருந்து வெளியே சென்றவர்களினால் நோய் தொற்று பரவியதாக இல்லை. புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து...

Read more

‘கொரோனா ’ குறித்து ஆராய கட்சித் தலைவர்களை ஏன் கூட்டவில்லை?

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில்...

Read more

உள்ளுராட்சி மன்றங்களுக்குள்ள அதிகாரங்களை நடைமுறைப்படுத்துங்கள்; வடக்கு ஆளுநர்

உள்ளுராட்சி மன்றங்களுக்கு காணப்படும் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியுமென வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள் அனுமதியளிக்கப்படாத எந்தவொரு...

Read more

இந்தியாவுக்கு தப்பி சென்றுள்ள குண்டுதாரியின் மனைவி !

கடந்த வருடம் ஏப்பிரல் 26 ம் திகதி சாய்ந்தமருதுவில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட மரபணுமாதிரிகள் மூலம் அந்த இடத்தில் கட்டுவாப்பிட்டி தற்கொலை குண்டுதாரியின் மனைவி இருக்கவில்லை...

Read more

ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை

நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளது. பெரியமுல்ல பகுதியில் உள்ள பாலமொன்றிற்கு அருகில் கடந்த 13ஆம் திகதி...

Read more

தாயுடன் நீராடச் சென்ற சிறுமிக்கு நடந்த சோகம்

தாயுடன் நீராடச் சென்ற சிறுமியை முதலை இழுத்து சென்ற சம்பவம் ஒன்று மீகலேவ - யாய பகுதியில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் முதலையினால் இழுத்து செல்லப்பட்ட சிறுமி பிரதேச...

Read more

கொரோனா தொடர்பான பொலிசாரின் முக்கிய அறிவித்தல்!!

இலங்கை பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை முன்னர் போன்றே கடைப்பிடிக்க வேண்டும் என பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்படாத நபர்களுக்கு எதிராக சட்டத்தை...

Read more

இரண்டு நாட்களில் றிசாட் பதியூதீன் கைது !

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீன் இரண்டு நாட்களில் கைது செய்யப்படலாம். அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின்...

Read more

அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2682 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2674 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 08 பேர் அடையாளம்...

Read more
Page 1667 of 4158 1 1,666 1,667 1,668 4,158
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News