ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சித்தார்த் 40 ‘ – அப்டேட்
May 20, 2024
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறும் வாரத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனவே பொதுத்தேர்தல் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள...
Read moreஜனாதிபதி ஆட்சிமுறை, நாடாளுமன்ற தேர்தல் முறை மற்றும் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...
Read moreதேர்தல் காலம் நிறைவடையும் வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறும் சாட்சியாளர்களிடம் கருத்து கேட்பதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு...
Read moreபல்கலைக்கழக கல்வியை விரிவுபடுத்தும் நோக்கில் முல்லைத்தீவில் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படவுள்ளதோடு அதற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக முறை பின்பற்றப்படவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். அண்மையிலுள்ள பாடசாலை...
Read moreசீ.வி.விக்னேஸ்வரன் ஐயா பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதானது தமிழரின் வாக்கினையும், அவரது நேரத்தினையும் வீணடிக்கும் ஒரு செயற்பாடாகவே அமையும். அதியுச்ச பெரும்பான்மையைக் கொண்ட மாகாணசபையை வைத்துக் கொண்டே சொல்லிக்...
Read moreநாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக இதுவரையில் மொத்தமாக 5400 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. “தேசிய தேர்தல்...
Read moreபோதைப்பொருட்கள், குற்றச்செயல் கும்பல்களின் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக, மின்னஞ்சல் முகவரியும் தொலைநகல் இலக்கமும் பொலிஸ் தலைமையகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களைப்...
Read moreகடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான யாத்திரர்களின் பங்களிப்புடன் மற்றும் சவுதி குடிமக்களின் ஹஜ் யாத்திரை இன்று சவுதி அரேபியாவின் மக்கா நகரில் ஆரம்பிக்கின்றது....
Read moreமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பச்சைப்புல் மோட்டை பகுதியில் போரின் போது புதைக்கப்பட்ட 10 கிலோ கிளைமோர் குண்டு உள்ளிட்ட பெருமளவான வெடிபொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம்...
Read moreகொரோனா தொற்று காரணமாக உள்நாட்டிற்கு வர முடியாமல் கட்டார் நாட்டில் தங்கியிருந்த இலங்கையர் 29 பேர் இன்று தாயகம் திரும்பியுள்ளனர். இதேவேளை இங்கிலாந்தில் தங்கியிருந்த இலங்கையர்கள் 3...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures